Browsing Category

இந்தியா

4 ஆண்டுகளாக சி.பி.ஐ தூங்கிக் கொண்டிருந்தது!

- பங்குச் சந்தை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் தேசிய பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடந்ததாக 2018-ல் வழக்கு பதிவானது. அந்த வழக்கு தற்போது சூடுபிடிக்கத்…

மோடியின் தவறான கருத்துக்கு இரையாகாதீர்கள்!

- தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று (மார்ச் 10) வெளியானது. இதில், 4 மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றிப்பெற்று ஆட்சியைப்…

காங்கிரஸைக் காப்பாற்ற முடியுமா?

இன்னும் 2 ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் வரப்போகிறது. அதற்கான முன்னோட்டமாக அண்மையில் நடந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் பார்க்கப்பட்டது. நேற்று முடிவு வெளியானது. 2024-ம் ஆண்டு நடக்கப்போகும் தேர்தலில் பாஜக வெற்றி பெறுமோ இல்லையோ, காங்கிரஸ்…

எதிர்க் கட்சிகள் இல்லாத இந்தியா?

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கிறது! உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வெளியில் பரபரப்பை உருவாக்கியுள்ளன. பஞ்சாப் நீங்கலாக மற்ற இடங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. தேர்தல்…

தொல்லியல் சின்னம் உள்ள பகுதியில் குவாரியா?

- பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த அர்ஜுன் கோபால் ரத்தினம், பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், “காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, எடமச்சி கிராமத்தில் கற்களையும் மண்ணையும் வெட்டி எடுக்க…

மக்களவை, மாநிலங்களவை ஒரே நேரத்தில் செயல்படும்!

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்ட நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது. கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை முதல் தொடர் நடைபெற்றது. மாநிலங்களவை…

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க நடவடிக்கை!

- சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை சென்னை நடேசன் சாலையில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன், ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்தான். விபத்து நடந்தபோது, வாகனத்தை ஓட்டிய சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு கோரிய…

கடந்த காலத் தவறிலிருந்து எந்தப் பாடமும் கற்கவில்லை!

- உச்சநீதிமன்றம் காட்டம் ரஷ்யா நடத்தி வரும் போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கக்கோரி பாத்திமா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.…

பள்ளி, கல்லூரிகளைத் திறந்தாலும் கவனம் அவசியம்!

நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து விளக்கமளித்த நிதி…

மங்கும் மக்களாட்சி!

டாக்டர் க.பழனித்துரை உலகம் முழுவதும் மக்களாட்சிச் செயல்பாடுகள் தாழ்நிலையை நோக்கிச் செல்கின்றன என்ற கருதது முன் வைக்கப்பட்டு ஆராய்ச்சிப் பெருமன்றல்களில் விவாதங்கள் நடைபெற்று கட்டுரைகளும் அறிக்கைகளும் வெளிவரத் தொடங்கி விட்டன. இந்த…