Browsing Category
இந்தியா
பிரதமரின் தமிழக வருகையும் முதல்வர் உரையும்!
தமிழகத்திற்குப் பல சந்தர்ப்பங்களில் எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ தமிழக முதல்வர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு முன் உரையாற்றியிருக்கிறார்கள்.
அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது சென்னையில் திரண்டிருந்த…
காங்கிரசுக்குச் சில சூடான கேள்விகள்!
(முன் குறிப்பு: வழக்கம் போல வாயை மூடுவது மாதிரி கண்ணையும் மூடாமல் காங்கிரஸ்காரர்கள் பொறுமையாக வாசிக்கவும்!)
1. பேரறிவாளன் அண்மையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்யப்பட்டதும் எதிர்ப்புத் தெரிவிக்கிற விதத்தில் வாயில் துணியைக் கட்டி…
மத்திய அரசுக்கு உள்ள உரிமை மாநில அரசுகளுக்கும் உண்டு!
- உச்சநீதிமன்றம் அதிரடி
சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் (CST) பரிந்துறைகள்படி மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்ற எவ்வித நிபந்தனையும் கிடையாது எனவும்,
அதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற…
ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பேரறிவாளன் விடுதலை!
- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீது விசாரணை…
பிரிக்க நினைப்பவர்களை அடையாளங் காணுங்கள்!
மதச்சார்பற்ற நாடு என்று ஒருபுறம் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் மத வெளியில் எத்தனையோ சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
பாபர் மசூதி இடிப்பு துவங்கி அண்மையில் தாஜ்மஹாலில் உள்ள அறைகளில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாக…
தாஜ்மகால் அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை!
- புகைப்படத்தை வெளியிட்டது இந்திய தொல்லியல் துறை
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், தாஜ்மகால் வளாகத்தில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளைத் திறக்க உத்தரவிடக்கோரி கடந்த 4-ம் தேதி அலகாபாத்…
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன்,…
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார்!
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றார்.
அவரது தலைமையில், தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின்…
டெல்லியில் அதிகரிக்கும் வெப்பம்!
- பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் 40.2 டிகிரி…
இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தினம்!
இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தினம் இன்று (1854, மே-6).
மக்களின் குடும்ப உறவுகளுக்கிடையிலான தொடர்பு, அலுவல் உள்ளிட்ட தகவல்களைக் குறைவான செலவில் சுமந்து செல்லும் முக்கியப் பணியினை இந்திய அஞ்சல்துறை செய்து வருகின்றது.
ஆனால்…