Browsing Category
இந்தியா
அடுத்த துணைக் குடியரசுத் தலைவர் யார்?
தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி புதிய குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், பாஜக சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப்…
5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் 1.29 கோடி!
தேர்தல்களின்போது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும்…
காங்கிரஸ் போராட்டம்: பிரியங்கா, ராகுல் கைது!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்டவை பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தொடர்ந்து…
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி?
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் களமிறங்கியது.
பதவிக் காலத்தை நிறைவு செய்யும் தலைமை…
நினைவுச் சின்னங்களைப் பார்வையிட இலவச அனுமதி!
75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா…
ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல்!
தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா-2022 கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது இன்று…
நீதித்துறை சந்திக்கும் சவால்கள் என்னென்ன..?
நமது நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி 50 லட்சத்திற்கு மேற்பட்ட வழக்குகள் தேங்கியுள்ளன! பாட்டன் போட்ட வழக்கை பேரன் நடத்தும் நிலைமைகள்! வழக்கிற்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்! ஏன் வழக்குகள் தேங்கின்றன? நீதித் துறைக்குள் நிலவும்…
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை!
கேரளத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திரிச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
மாவட்டத்திலுள்ள திறந்து விடப்பட்டுள்ளதால், சாலக்குடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.…
வெளிநாடு சென்ற இந்தியர்கள் 2,570 பேர் பலி!
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
“இந்தியாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களில், கடந்த 3 ஆண்டுகளில் 2,570 பேர்…
சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி!
மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
நாடு முழுவதும் வருகிற 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் ஐ.எஸ்.…