Browsing Category

இந்தியா

ஆன்லைன் விளையாட்டுத் தடையும், தண்டனையும்!

-ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வரும் 17-ம் தேதி தொடங்க உள்ள…

விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்!

செய்தி : விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு கோவிந்து கேள்வி : ஏற்கனவே டெக்னாலஜியில் என்னன்னவோ மோசடி பண்ணி ஏமாத்துற கும்பல் அதிகமாகிட்டே இருக்கு.. நல்ல நோட்டுக்குப் பதிலா கள்ள நோட்டு அடிக்கிற…

காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை!

ஜனவரி 2022 முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 2022…

அனைவருக்கும் பயனுள்ள வாழ்வை வாழ்ந்து சென்ற பால் பாஸ்கர்!

அமைதி அறக்கட்டளை நிறுவனரான, மறைந்த முனைவர் ஜெ.பால்பாஸ்கர் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா மதுரையில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் மகாலில் இன்று நடைபெற்றது. அதோடு பால் பாஸ்கரின் திருவுருவப் படமும் திறந்து வைக்கப்பட்டது. காந்தி கிராம…

முழுநேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்த பிரசாந்த் கிஷோர்!

- 3,500 கி.மீ. தொலைவுக்கு பாதயாத்திரை செல்ல திட்டம் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பிரசார தளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக பீகாரில்…

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை!

- இந்துமதத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு 'பி.எப்.ஐ.' என்று அழைக்கப்படுகிற 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு பயங்கரவாத செயல்களுக்கு துணை போகிறது என புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ.…

போராட்டத்தில் ஈடுபட்ட 500 மின் வாரிய ஊழியர்கள் கைது!

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அண்மையில் புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது. இந்த முடிவிற்கு காங்கிரஸ் - திமுக கூட்டணி கடும்…

இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்!

- டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு, டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 'இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022' மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 5ஜி இணையத்தை…

தனிநபர் கடன், வாகனக் கடன் வட்டி உயர வாய்ப்பு!

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % மாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக…

தாஜ்மஹாலை முந்திய மாமல்லபுரம்!

இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நினைவுச் சின்னம் எது என்று கேட்டால் தாஜ்மஹால் என்றுதான் பலரும் சொல்வார்கள். காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக இருப்பது இதற்கு முக்கிய காரணம்.…