Browsing Category

இந்தியா

நாட்டின் வளர்ச்சி பெண்களின் முன்னேற்றத்தில் உள்ளது!

- குடியரசுத் தலைவர் பேச்சு மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும்…

மீண்டும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் நாசா!

‘ஆா்டமிஸ்-1’ என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக…

எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு சுயக் கட்டுப்பாடு தேவை!

உச்சநீதிமன்றம் அறிவுரை கடந்த 2016-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹா் பகுதியில் ஒரு பெண்ணையும், அவரின் மகளையும் சிலா் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனா். இந்தக் குற்றச் சம்பவம் மாநில அரசுக்கு எதிராக நடைபெற்ற அரசியல் சதி என…

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு காணுங்கள்!

- குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அறிவுறுத்தல் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். குழந்தைகள்…

இந்தியாவை அச்சுறுத்தினால் தக்க பதிலடி தரப்படும்!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு தக்க பதில் தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹரியாணாவில் போர் வீரர் பிரித்விராஜ்…

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை!

68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல் சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. இதில், 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிர்மோர் மாவட்டத்தில் 72.35 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக சா்காகாட் தொகுதியில்…

அத்துமீறும் கேரளா; பாதிக்கப்படும் தமிழகம்!

-தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவது தொடர்பான வெளிவராத சில தகவல்கள்: கடந்த சில நாட்களாக கேரள அரசின் டிஜிட்டல் ரீ சர்வே குறித்து என்னுடைய சமூக ஊடகத்தில் பதிவு செய்து வருகிறேன். நேற்றைய ஆங்கில தி ஹிந்துவில் இதுகுறித்து என்னுடைய கருத்துகளை…

உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு திண்டுக்கல் அருகிலுள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று,  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர்…

தாய்மொழிக் கல்வியே சிந்தனையை அதிகரிக்கும்!

- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜெயதேவ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,…

குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7-ல் தொடக்கம்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என…