Browsing Category
இந்தியா
ரயில் பயணிகள் எண்ணிக்கை 76 % அதிகரிப்பு!
- புள்ளிவிவரம் வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில் போக்குவரத்து அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 8 மாத காலத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கையில்…
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகும் பி.டி.உஷா!
இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் டிசம்பர் 10-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.
இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய…
கொலீஜியம் எடுக்கும் முடிவுகளை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும்!
- உச்சநீதிமன்றம் காட்டம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அமைப்பு பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனம் ஒன்றிய அரசால் தாமதப்படுத்துவது குறித்து பெங்களூரு வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாய் அமித்…
வரும் பட்ஜெட் யாருக்கு ஆதரவாக இருக்கும்?
மத்திய நிதியமைச்சர் விளக்கம்
வரும் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளன. அதன் முதல்கட்டமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறை அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக,…
பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை இன்று பகல் 11.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன்…
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு கவலையளிக்கிறது!
ஐ. நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்!
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என ஐக்கிய நாடு பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர்…
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு; வாக்குறுதி என்னவானது?
காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
இளைஞா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியிருப்பது பிரதமா் மோடியின் தோ்தல் நாடகம் என காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே விமா்சித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…
6 பேர் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் சீராய்வு மனு!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக 41 பேரை சி.பி.ஐ. கைது செய்திருந்தது.
இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு…
இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவுவதற்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல்!
கெய்ரோ, பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் ஐக்கிய நாடு பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த பணித்திட்டத்தில்…
விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
முதல் முதலாக தனியார் நிறுவனமான ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் விக்ரம் - எஸ் என்ற ராக்கெட் இஸ்ரோவின் சார்பில் விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று…