Browsing Category

இந்தியா

புதுவையில் தொடங்கிய 33-வது மலர்க் கண்காட்சி!

புதுச்சேரி அரசின் விவசாயம், விவசாயிகள் நலத்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் பிரமாண்டமாக நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மலர்க்கண்காட்சி சரியாக நடத்த முடியாத சூழல்…

உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள்!

உச்சநீதிமன்றத்தில் 69,000-க்கும் மேற்பட்ட வழக்குகளும், உயா்நீதிமன்றங்களில் 59 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சா்…

இளையபெருமாள் அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்!

விசிக எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள் சமூக சீர்திருத்தவாதி எல்.இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறித்த நினைவு அஞ்சல் தலையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு விசிக பொதுச் செயலாளரும், விழுப்புரம்…

ஆன்லைனில் விளையாடிய 10,000 மேற்பட்டோருக்கு ‘நோட்டீஸ்’!

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன் விவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆன்லைன்…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-டி-2!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்…

தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மக்களைவையில் பேசிய தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி…

ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே !

நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வே இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, ”இந்திய ரயில்வே 2022-23-ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.…

கடும் பனிப்பொழிவால் உறையும் இமாச்சல்!

கடும் பனிப்பொழிவு காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட சுமார் 150 சாலைகள் மூடப்பட்டுள்ளன. வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்…

மின்யோங்காதி பழங்குடிகள் எனும் இயற்கைக் காவலர்கள்! 

பதினேழு வருடங்களுக்கு முன்பு அருணாசல பிரதேசம் மேற்கு சியாங் மாவட்டம் ரிக்கா கிராம கள ஆய்வுக்கு உள்நாட்டு கடவுச் சீட்டு பெற்று அந்த இயற்கை இறைவனின் பிள்ளைகளான மின்யோங்காதி பழங்குடிகளுடன் பெற்ற வாழ்வியல் அனுபவம்... அப்பப்பா சொல்ல வார்த்தைகளே…

களவுபோன தண்டவாளம்!

பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாட்னா நகரில் கடந்த ஜனவரி 19ம் தேதி, அதிகாரிகள் எனக் கூறி கொண்டு சப்ஜிபாக் பகுதியிலிருந்த மொபைல் கோபுரம் ஒன்றை மர்ம நபர்கள்…