Browsing Category

இந்தியா

தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை!

- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

திருமண விழாவில் பண மழை பொழிந்த மணமகன் வீட்டார்!

குஜராத்தின் மெக்சனா மாவட்டம், காதி வட்டம் அகோல் கிராமத்தைச் சேர்ந்தவர் கரீம் யாதவ். இவரது தம்பி ரசூல் யாதவ். கரீம் யாதவ் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது. தம்பி ரசூல் யாதவுக்கு ரசாக் என்ற மகன் உள்ளார். கடந்த…

வடமாநிலங்களை எச்சரிக்கும் நில அதிர்வுகள்!

பதற்றத்தில் தவிக்கும் மக்கள் புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவதற்கு பெயர் தான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில நடுக்கம் ஏற்படுகிற மண்டலத்தில் அமைந்துள்ளது. எனவே…

ஷிண்டே கைக்கு போன சிவசேனா கட்சியும் சின்னமும்!

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் மீது அதிருப்தி தெரிவித்த உறுப்பினர்களைத் திரட்டியதன் மூலம், ஆட்சியைக் கலைத்து மகாராஷ்டிரத்தின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். ஆனாலும் கட்சியின் சின்னத்தையும் பெயரையும்…

தமிழர் மீது துப்பாக்கிச் சூடு: கர்நாடகாவுக்கு கண்டனம்!

சேலம் அருகே, தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியில் பாலாறு செல்கிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூர் அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தர்மபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரும் பரிசலில்…

பிபிசி அலுவலகங்களில் தொடரும் வருமான வரி சோதனை!

பிரிட்டனைச் சேர்ந்த செய்தி நிறுவனமான பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 14-ம் தேதி சோதனையை தொடங்கினர். இந்தியாவின் வருமான வரிச் சட்டத்தின் ‘டிரான்ஸ்பர் பிரைசிங்’ விதிமுறையை பிபிசி இந்தியா மீறியதாக…

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: பெங்களூர் 2-ம் இடம்!

 - ஜியோலொகேஷன் ஆய்வில் தகவல் உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெங்களூருவாசிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். உலகின்…

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா?

- நிர்மலா சீதாராமன் டெல்லியில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டத்தை ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் நடத்தினார். பல்வேறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பொருளாதார மேம்பாடு குறித்து நிர்மலா…

உலகிலேயே 3-வது பெரிய விமானப் போக்குவரத்து சந்தை!

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான…

பிரபாகரன் இருப்பது எங்கே?

- கடந்த ஆண்டே சொன்ன காங்கிரஸ் மூத்தத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கடந்த ஆண்டே காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருச்சி வேலுச்சாமி கூறியிருந்தார். தமிழக காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருச்சி வேலுச்சாமி, கடந்த ஆண்டு மே மாதம் யூடியூப் சேனல்…