Browsing Category

சினிமா

வாழ்க்கை – சமூகத்தால் கட்டமைக்கப்படும் தனிமனித இயங்கியல்!

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மறைந்த எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அளித்த பதில்கள். கேள்வி: நவீனக் கவிதை தனிமனித சுயம் சார்ந்த மையம் கொண்டே பெரும்பாலும் இயங்கி வந்துள்ள போது தமிழ், தமிழர் என ஒரு கூட்டுமையம் உங்கள் கவிதைகளில் உள்ளது.…

‘டியூட்’ – இந்தத் தலைமுறைக்கு ‘கியூட்டா’ தெரிகிறாரா?

ஒரு மனுசனோட தனிப்பட்ட ஃபீலிங்கை கிரிஞ்ச்-ன்னு சொல்றதுதானே இப்ப ட்ரென்ட்” என்று பிரதீப் ரங்கநாதனே ஒரு காட்சியில் சொல்கிறார். எனினும் DUDE… ஜென்ஸீ தலைமுறைக்கு CUTE ஆகவே தெரியும்.

பைசன் காளமாடன்: மூர்க்கமா, ஆக்கமா?

தலித் இளைஞனும் சிறந்த கபடி வீரருமான மணத்தி கணேசன் என்பவரின் வாழ்வில் நடந்த சில உண்மைச் சம்பவங்களோடு கற்பனைகளையும் சேர்த்து இந்தப் படத்தை எழுதி இருப்பதாக படத்தின் துவக்கத்தில் சொல்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிடித்த பாடகி கே.பி.எஸ்!

04-05-1975 தேதியிட்ட 'ராணி' இதழுக்கு கே.பி.சுந்தராம்பாள் அளித்த பேட்டி ‘என் இசை மட்டும் அல்ல. என் வாழ்க்கையெல்லாம் அந்த முருகனுக்கே' என்று சதா சர்வகாலமும் முருகனையே தியானித்துக் கொண்டு இருக்கிறார் திருமதி கே.பி.சுந்தராம்பாள். அவர் எங்கே…

குமார சம்பவம் – திரையனுபவம் சுமாரா, சூப்பரா?

பத்திரிகை, தொலைக்காட்சி என ஊடகம் சார்ந்து வெவ்வேறு பணிகளைச் செய்பவர்களின் கணிசமானோர் சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்தவர்களாகவோ அல்லது அந்த எண்ணத்தோடு வெவ்வேறு இடங்களில் பிழைப்பு மேற்கொள்பவர்களாகவோ இருந்து வருகின்றனர். அவர்களில் சிலர்…

தணல் – அதர்வா வசீகரிக்கிறாரா?

ஆக்‌ஷன் படங்களுக்கான கதை பக்கம் பக்கமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஹீரோ – வில்லன் பாத்திர வார்ப்பு, ஹீரோயிசம் காட்டுவதற்கான காரணம், வில்லத்தனத்தின் பின்னணி, இதர பாத்திரங்களின் தன்மை, இவற்றினூடே சமகாலப் பிரச்சனையின் தாக்கம் இருந்தாலே…

இசைக் கூடத்தில் உணவருந்தும் இசைஞானி!

அருமை நிழல்: “இசையின் மீது தான் கொண்டிருந்த ஈடுபாட்டினால், அந்தந்தப் பருவ வயதிற்கேற்ற பல இயல்பான செயல்பாடுகளை நான் இழந்திருக்கிறேன். அப்படி பலவற்றை இழந்துதான் இந்த இசையை கற்றுக் கொண்டிருக்கிறேன்” - என்று பல நேர்காணல்களில் தன்னைப் பற்றிச்…

குற்றம் புதிது – டைட்டிலுக்கு அர்த்தம் தருகிறதா உள்ளடக்கம்?

சில திரைப்படங்களின் டைட்டில், அவற்றின் டீசர், ட்ரெய்லர், ஸ்டில்கள் எனப் பல விஷயங்கள் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்காது. ஆனால், படம் பார்க்க அமர்ந்தால் வித்தியாசமானதொரு ‘திரையனுபவம்’ கிடைக்கும். கிட்டத்தட்ட அப்படியொரு படமாக வரவேற்பைப்…

போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு!

“காலுக்கு செருப்புமில்லை, கால் வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்கு உழைத்தோமடா, என் தோழா, பசையற்று போனோமடா” தோழர் ஜீவாவின் எழுச்சியான இந்தப் பாடல் வரிகளை, மூத்தத் தோழரான “ஆர்.என்.கே” என்று தோழமையோடு அழைக்கப்பட்டவரான ஆர்.நல்லக்கண்ணு அடிக்கடி…

ஆளுமைகளுடன் ஒரு ரீவைண்டிங் அனுபவம்!

தன்னுடைய கதை வசனத்தை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படத்தில் மீண்டும் பார்ப்பது ஒரு எழுத்தாளருக்கு எவ்வளவு சந்தோசமான தருணமாக இருக்கும்? அப்படிப்பட்ட சந்தோசத்துடன் இருந்தார் மூத்த எழுத்தாளரான, 96 வயதான இந்திரா…