Browsing Category
சினிமா
துடரும் – வில்லன்னா ‘இப்படி’ இருக்கணும்..!
மோகன்லாலுக்கு இது 360வது படம். ஆனாலும், ‘அவ்ளோ படம் நடிச்ச பெருமை எல்லாம் எனக்கில்ல’ என்பது போலப் 'துடரும்' படம் முழுக்க ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.
ராஜா பக்கம் அமரன்; அஜித்துக்கு ஆதரவாக பிரேம்ஜி!
'குட் பேட் அக்லி' திரைப்படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களால் தான் ஓடியது என்று கூறிவிட முடியாது. உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். அஜித்தால் தான் அந்தப் படம் வெற்றி பெற்றது"
Paddington in Peru – சாகசம் வேண்டுவோருக்கான கதை!
சாகசம் என்ற வார்த்தை ஏன் எப்போதும் நம்மில் பெரும்பாலானோரை ஈர்க்கிறது? சாதாரணமாக அவற்றை நிகழ்த்த முடியாது என்ற உண்மையை உணர்ந்திருப்பதுதான். அதனால், அவற்றை நிகழ்த்துபவர்களைக் கொண்டாடுகிறோம், ஆராதிக்கிறோம், அவர்களின் ‘பாலோயர்களாக’ மாறுகிறோம்.…
ஈர்க்கிறதா விஜயசாந்தியின் ஆக்ஷன் அவதாரம்?
சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராஜசேகர் என்று அப்போதிருந்த முன்னணி நாயகர்களைத் தாண்டி நடிகை விஜயசாந்தியின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
டென் ஹவர்ஸ் – ‘த்ரில்’லோடுகிற கதை!
பெரும்பாலான நேரங்களில் ஒரு திரைப்படத்தைக் காணத் தூண்டுதலாக இருப்பது அதன் ‘டைட்டில்’ தான். அந்த பெயரே பாதி கதையைச் சொல்லிவிடும்; அதில் யார் யார் இடம்பெற்றிருக்கின்றனர் என்ற தேடுதலைத் தந்துவிடும். பிறகு டீசர், ட்ரெய்லர் மற்றும் ஆடியோ…
அறுபதில் அடியெடுத்து வைக்கும் ‘சீயான்’!
திரையுலகில் வாய்ப்புத் தேடித் துவண்டு போகிறவர்களுக்கு, மேற்சொன்ன வார்த்தைகளோடு மேற்கோள் காட்ட ஒரு நட்சத்திரம் இருக்கிறார். அவர் பெயர் விக்ரம்.
‘குட் பேட் அக்லி’ – இது ஆதிக்(க) ‘சம்பவம்’!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆழப்புழா ஜிம்கானா – வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ்’ படமா?
விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்களின் கதைகள் இப்படித்தான் இருக்குமென்ற முடிவுக்கு ரசிகர்கள் உடனடியாக வந்துவிட முடியும். காரணம், கடந்த சில ஆண்டுகளாக இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இத்யாதி மொழிகளில் வெளிவந்த ’ஸ்போர்ட்ஸ்’ வகைமை…
நினைத்தேன் வந்தாய் – ‘தேவ’ கானங்களால் நினைவுகூரப்படும் படம்!
'நினைத்தேன் வந்தாய்' 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியானது. அந்த ஆண்டின் சிறந்த ‘மியூசிகல் ஹிட்’ படங்களில் ஒன்றாக மாறியது.
நில உரிமைதான் எல்லா அதிகாரங்களையும் கொடுக்கும்!
ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.