Browsing Category
சினிமா
பேரன்பும் பெருங்கோபமும் – ஒரு ஆணவக்கொலை கதை!
சமூகப் பிரச்சனையொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு, அதனை ‘ஹீரோயிசம்’ தெறிக்கிற வகையில் திரையில் கதை சொல்வது ஒரு சாகசத்திற்குச் சமம். அதன் உள்ளடக்கம் யதார்த்தத்தில் வெளிப்பட முடியாதது என்றபோதும், ‘அப்படித்தான் நிகழ்கிறது’ எனும்படியாகத் திரையில்…
தன் பிள்ளையைப்போல சோ கருதிய டாக்டர் விஜயசங்கர்!
பல ஆண்டுகளுக்கு முன்பு ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்களால், எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் கண் சிகிச்சை நிபுணரான டாக்டர் விஜய சங்கர்.
பாப்புலர் நடிகரான ஜெய்சங்கரின் மகனான இவரை திரை உலகம் நடிக்க அழைத்தபோதும், சில முக்கியமான…
தக் லைஃப் – கிளாஸா, மாஸா?
’நாயகன்’ திரைப்படம் தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்த பட வரிசையில் முக்கியமானதொன்று. அதனைத் தந்த இயக்குனர் மணிரத்னம், நாயகன் கமல்ஹாசன் இருவரும் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து ஒரு படைப்பைத் தருகின்றனர் எனும்போது எத்தகைய…
புதிய படங்களுக்குப் பழைய பாடல்கள் ஏன்?
அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற “ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாட்டில் கவிஞர் வாலி “நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நீ ராஜா… கோட்டை இல்லே கொடியும் இல்லே அப்பவும் நீ ராஜா” என்று எழுதிருப்பார்.
இன்று பெரும்பாலான திரைப்படங்களில்…
“நான் கருணாநிதி பேசுகிறேன்”!
*
காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர்.
வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி இருந்தது.
“பேட்டி எடுத்ததைச் சிதைக்காமல்…
காளிதாசன் – வர்ணஜால வரிகளைத் தந்த கவிஞர்!
காரைக்குடி அடுத்த திருப்பத்தூரைச் சேர்ந்தவர் கவிஞர் காளிதாசன். பிரசாந்த் நடித்த ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் “தண்ணி குடம் எடுத்து” என்ற பாடல், ரஜினி நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில் “தலை மகனே கலங்காதே” உட்பட பல பிரபல பாடல்களை எழுதியவர்.…
என்னுடைய பாட்டு, யார் யாருக்கோ பெயர் வாங்கிக் கொடுத்தது!
வாய் திறந்த சிரிப்பு, முதன்முறை சந்தித்த போதே உரிமையுடன் பேச்சு - என்று கலகலவென்றிருந்தார் கவிஞர் வாலி.
அவர் திரையுலகில் நுழைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஒரு விழாவும், அதைத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பவுமான ஒரு…
அப்பாவின் வாசமும் புத்தகங்களின் வாசமும் வேறு வேறல்ல!
புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும் கூட. அவர் (சாமி பழனியப்பன்) பாரதிதாசன் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர் பாரதி என்று பெயர் சூட்டினார்.
என் சின்னஞ்சிறு வயதில் அவர் ‘வாடா’ என்று…
டிடெக்டிவ் உஜ்வாலன் – கிராமத்தில் நடக்கும் புலனாய்வு!
’மின்னல் முரளி படத்தில் வரும் காலகட்டம் மற்றும் நிலப்பரப்பு, கதை மாந்தர்களோடு தொடர்புடைய வகையில் உருவாக்கப்பட்டது’ என்ற அடையாளத்தோடு வந்திருக்கிறது மலையாளத் திரைப்படமான ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’. முந்தைய படத்தைத் தயாரித்த வீக்எண்ட்…
எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு…!
சமூக வலைதளங்களில் குழந்தைகளுடனான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள சினேகன் – கன்னிகா தம்பதி எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு… எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் எனப் பதிவிட்டுள்ளனர்.