Browsing Category
கதம்பம்
நெல்லையில் வளரும் ஓவியர்!
இந்தப் படத்தை வரைந்த 16 வயதாகும் 11-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் விஷ்ணுவை திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் சந்தித்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன்.
ஜன்னலுக்கு வெளியே இன்னொரு உலகம்!
மனிதர்கள் மட்டும்தான், தன் இருப்பிடத்துக்கு வெளியே உலகம் இல்லை என்று நினைக்கிறார்கள்!
- எஸ்.ராமகிருஷ்ணன்
சட்டென்று மாறும் வானிலை, எங்கு பிழை?!
இயற்கையின் ஒரு கிளையில் அமர்ந்தவாறே, அடிமரத்தை அறுக்கச் சொல்லும் உத்தரவுகளை நாம் பிறப்பிக்காமல் இருக்க வேண்டும். அவ்வளவு ‘சூதானமாக இருந்தாலே போதும்; இந்த பூமிப்பந்து நசியாமல், நசுங்காமல் பாதுகாக்கலாம்.
சரியோ, தவறோ முடிவெடுப்பது நாமாக இருப்போம்!
நீங்கள் ஒன்றைச் செய்தாலும் விமர்சிக்கப்படுவீர்கள்; ஒன்றைச் செய்யாவிட்டாலும் பழிக்கப்படுவீர்கள்; எப்படியிருந்தாலும் விமர்சிக்கப்படுவீர்கள்; எது சரி என்று உங்கள் இதயத்திற்குத் தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்!
எதையும் அதன் இயல்போடு ஏற்றுக் கொள்வோம்!
ஒரு செடியைப் பாதுகாப்பதும் தண்ணீர் ஊற்றுவதும் தான் நம்முடைய வேலை; அதில் என்ன காய்க்க வேண்டும் எப்படிக் காய்க்க வேண்டும் என்பது நம்முடைய தீர்மானம் இல்லை!
புரிதலுடன் கூடிய அறிவு அவசியம்!
பதிலளிக்கும் நோக்கத்துடன் இல்லாமல் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் எதையும் கேளுங்கள்!
தேவை தாய்மொழி வழிக் கல்வி!
மண்ணுக்கான மொழியில் கல்வி கற்க வேண்டும்; அது தான் என்றுமே சிறந்த வழிக் கல்வி!
நன்னெறிக் காப்போம்!
பரந்து உயர்ந்த நன்னெறிகளுக்காக, உயர்ந்த உன்னத நன்முயற்சிகளுக்காக, தேர்ந்து தெளிந்த நல்லறிவிற்காக என இவைகளுக்காகவே நாம் போர்த்தொடுக்கிறோம்;
எங்கெல்லாம் நன்னெறி அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுவதைத் தவிர்க்காதீர்கள்!
வாயடைத்து…