Browsing Category
கதம்பம்
அரசர் காலத்திலேயே அரசியல் பகடி தொடங்கி விட்டது!
நாடகவியலாளர் பிரளயன் நீண்ட நெடிய நாட்களாக நாடக உலகிற்குப் பங்காற்றி வருபவர். தமுஎகச-வில் குறிப்பிடத் தக்கத் தலைவர்களில் ஒருவர். நான் சென்னைக்கு வந்தபோது அன்றைய தமுஎகச-வில் மாவட்டச் செயலாளர் சிகரம் செந்தில்நாதன்.
உறுதியான அடித்தளத்தை அமைப்பவனே வெற்றியாளன்!
மற்றவர்கள் தன்மீது எறிந்த செங்கற்களைக் கொண்டு உறுதியான அடித்தளத்தை
அமைப்பவனே வெற்றிகரமான மனிதன்! - டேவிட் பிரிங்க்லி
வாழ்வின் அழகைத் தெரிந்துகொள்ள…!
மனம் பொருந்திய மனிதர்களுடன் உறவாக இருங்கள்; அப்போதுதான் வாழ்வின் அழகு என்னவென்று தெரியும்!
- வண்ணதாசன்
பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதைத் தவிர்ப்போம்!
நமக்குள் உண்டாகும் பயம், வெறுப்பு, திமிர் அல்லது பாரபட்சம் இவைகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்வதில் செலுத்த வேண்டும். - ஜே.கிருஷ்ணமூர்த்தி.
தோல்வியே வெற்றிக்கான திறவுகோல்!
எதுவுமே செய்யாமல் வெற்றியடைய முயற்சிக்கும் மனிதர்களை விட, ஏதாவது ஒன்றைச் செய்து தோல்வி அடையும் மனிதர்கள் மிகச் சிறந்தவர்கள்!
கண்ணாடி போல் பிரதிபலிக்கக் கற்றுக்கொள்!
இன்றைய நச்:
தண்ணீர் போல் ஓடு;
கண்ணாடி போல் பிரதிபலி;
எதிரொலி போல பதிலளி!
- யுவான் சுவாங்
வாழ்விற்கான அங்கீகாரம் தரும் நம்பிக்கை!
தாய் சிலேட்:
நம்பிக்கையோடு இருந்தால்
நம் வாழ்க்கைக்கான
ஆதாரமும் அங்கீகாரமும்
தானாகவே கிடைக்கும்!
- அப்துல் கலாம்
#apj_abdul_kalam_quotes #அப்துல்_கலாம்
எதிரிகளை விட கொடுமையான ஆயுதம் எது?
நான்கு நேர்மையற்ற செய்தித்தாள்கள் ஆயிரம் கொடிய ஆயுதம் ஏந்திய எதிரிகளைவிட
ஆபத்தானது!
வெற்றியடையும்வரை தொடரட்டும் பயணங்கள்!
நதியிலே விழுந்த இலையென உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்; அலைவரும் அடுத்த திருப்பத்தில், உனது கரை எதிரிலே தோன்றிடும்!
பெரியாரும் கர்நாடக சங்கீதமும்!
“பெரியாரும் கர்நாடக சங்கீதமும்: இசையின் அரசியல்” என்ற தலைப்பில் Voice of TN நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காமராசன், இந்தக் கருத்தரங்கு ஏன் நடத்தப்படுகின்றது என்பதைப் பற்றி கூறினார்.
டி.எம்.…