பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதைத் தவிர்ப்போம்!

படித்ததில் ரசித்தது:

நம்முடைய முழுக் கவனத்தையும்
நம்மை நோக்கி ஏவப்படும்
வன்முறைக்கெதிராக,
நாம்
என்ன செய்யவேண்டும்
என்பதில் இல்லாமல்,
மாறாக, நமக்குள் உண்டாகும்
பயம், வெறுப்பு, திமிர் அல்லது
பாரபட்சம் இவைகளுக்கான
காரணத்தைப் புரிந்து கொள்வதில்
செலுத்த வேண்டும்;

நம் தினசரி வாழ்வில்
இதைப் புரிந்துகொள்ளும்போது,
மற்றவர்கள் உருவாக்கும்
பிரச்சனைகள் அதிக
முக்கியத்துவம் பெறுவது
நின்றுவிடுகிறது!

– ஜே.கிருஷ்ணமூர்த்தி

You might also like