வாழ்வின் அழகைத் தெரிந்துகொள்ள…!

தாய்சிலேட்:

மனம் பொருந்திய
மனிதர்களுடன்
உறவாக இருங்கள்;
அப்போதுதான்
வாழ்வின் அழகு
என்னவென்று தெரியும்!

– வண்ணதாசன்

You might also like