Browsing Category

கதம்பம்

பார்வையாளர்கள் மெய்சிலிர்க்க நிகழ்ந்த பரதநாட்டிய அரங்கேற்றம்!

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். தோற்றத்திற்கும் அதன் செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே இதன் பொருள். கடுகு - அளவில் சிறியதாக இருந்தாலும், தேவையான அளவு காரத்தைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற…

அளவுக்கு மிஞ்சியவை எல்லாமே விஷம்தான்!

இன்றைய நச்: நமக்குத் தேவையானதைத் தாண்டியதெல்லாம் விஷம்தான்; அது அதிகாரம், சோம்பல், உணவு, ஈகோ, லட்சியம், வீண் பயம், கோபம் அல்லது எதுவாகவும் இருக்கலாம்! - ஒரு ஆன்மீகச் சொற்பொழிவு நூலிலிருந்து...

குறைகளை ஏற்றுக்கொள்ளப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது: “நாம் அழகாகவும், புத்திசாலியாகவும் தோன்ற முயற்சிக்கிறோம். ஆனால், நான் இரண்டு விஷயங்களை உணர்ந்தேன். நம்மை அன்பு செய்பவர்கள் நம்மை தங்கள் இதயத்தால் பார்க்கிறார்கள். நம்மிடம் உண்மையில் இல்லாத குணங்களையும் சேர்த்துப்…

உங்கள் பாரத்தை எவர் தோளிலும் விட்டுச் செல்லாதீர்!

தாய் சிலேட்: உடைந்த காலுடன் நடந்து செல்லுங்கள்; உங்கள் கைத்தடத்தை எவர் தோளிலும் விட்டுச் செல்லாதீர்கள்! - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

வணக்கம் சொல்லி உரையாடலைத் தொடங்குவோம்!

போனை எடுத்ததும் ஏன் ‘Hello’ என்று சொல்கிறோம் தெரியுமா? சுவாரஸ்யமான வரலாறு இதுதான்…! காலையில் எழுந்தது முதல் இரவு தூக்கம் வருகிற வரை ‘செல்லோடு உறவாடு’ என பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். உடலில் ‘செல்’ இல்லாதவர்கள்கூட இருக்கலாம்…

அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவோம்!

இன்றைய நச்: பெண்களுக்கு முளைக்கும் சிறகுகளை எல்லாம் பாதுகாப்பு என்கிற பெயரில் வெட்டியெறிகிற வேலையை ஆண்கள் காலம் காலமாக செய்து வருகிறார்கள்! - தி.ஜானகிராமன்

புத்தக வாசிப்பு தீர்த்து வைக்காத பிரச்சனையே இல்லை!

படித்ததில் ரசித்தது: ஒரு நாளைக்கு ஒரு மணிநேர புத்தக வாசிப்பு என்பது தீர்த்து வைக்காத பிரச்சனையே இல்லை! - சார்லஸ் டிக்கன்ஸ்

நிராகரித்தவர்களையும் நேசி!

தாய் சிலேட்: உன்னை நிராகரித்தவர்கள் உன்னுடன் பேசக் காத்திருக்கும் நிலைமையை உருவாக்கு; அதுதான் உன் மிகப்பெரிய வெற்றி! - விவேகானந்தர் #விவேகானந்தர் #vivekanandhar_thoughts

ஏமாற்றம் சொல்லித் தரும் பாடம்!

இன்றைய நச்:  எல்லா மக்களையும் சில நேரம் ஏமாற்றலாம்; சிலரை எல்லா நேரத்திலும் ஏமாற்றலாம்; ஆனால், எல்லா மக்களையும் எப்போதும் ஏமாற்ற முடியாது! - ஆப்ரகாம் லிங்கன்