Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
வெளிவராத சில எம்.ஜி.ஆர். படங்கள்!
* கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த சரித்திரப் படம் 'பவானி'. சில நாட்கள் படப்பிடிப்போடு நின்றுபோனது.
* 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு பிறகு 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற படம் தொடங்கப்பட இருப்பதாக…
நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
(ஏமாற்றாதே...)
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்தது…
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தருவதாக இருந்தால் வா!
மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போக்கு அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி துவங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை பலரிடமும் தொடர்ந்திருக்கிறது. என்னதான் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தங்களுடைய மாநிலம் சார்ந்த அடிப்படைத் தேவைகளுக்கு இவர்கள்…
தொண்டர்களை மிகவும் மதித்த எம்.ஜி.ஆர்.!
1972-ல் அ.தி.மு.க. துவக்கப்பட்டபோது அதற்கு அடித்தளமாக இருந்தவர்கள் அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் தான். அ.தி.மு.க. என்ற பெயரையே உருவாக்கி மக்கள் திலகத்திடம் வழங்கியதும் ஒரு தொண்டர்தான். அ.தி.மு.க. உருவாவதற்கு முன்பே கழகக் கொடியை முதலில்…
எம்.ஜி.ஆர் இல்லத்தை அரசு அங்கீகரித்த நினைவில்லமாக மாற்ற வேண்டும்!
பெங்களூருவில் இருந்து திருமதி சசிகலா தமிழகம் வந்து சேர்ந்திருக்கும் நிலையில், ‘எம்.ஜி.ஆர் புரட்சி சங்கம்’ சார்பில் அதன் மாநிலச் செயலாளர் மோதிர சண்முகம் முன்வைக்கும் சில கோரிக்கைகள்.
அதிமுக சார்பில் வைக்கப்படும் போஸ்டர்கள், பேனர்களில்…
அன்புக்கு அர்த்தம் இவர்தான்!
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர்-23
ஏ.வி.எம்.சரவணன் அவர்களை எல்லோருக்கும் தெரியும். இவரை அநேக நேரங்களில் எனது அன்பு நாயகர் அழைக்கிற விதம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். அவரை அவரது வீட்டில் உள்ள மூத்தவர்கள் “சரவணீ” என்று தான்…
பலவீனத்தைக் காட்டிக் கொள்ளாதே!
வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 3
எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு இணையாக மக்களின் அன்பைப் பெற்ற சொல் அல்லது எழுத்து வேறு எதுவுமே இல்லை என்று சொல்லலாம்.
அதற்குக் காரணம், அவரது திறமை, வள்ளல் குணம், மனிதாபிமானம், சிறந்த நடிப்புத்…
உதவுவதிலும் வாழ்ந்து காட்டிய மக்கள் திலகம்!
வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 2
எம்.ஜி.ஆரின் மிகச் சிறந்த பண்பு மற்றவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மை என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி அவரிடம் உதவி பெற்றவர்கள் பெரும்பாலும் அவரது ரசிகர்களாக, ஏழை எளியவர்களாக, அவர் அன்பு வைத்திருந்த…
“அன்பு காட்டுவதில் எம்.ஜி.ஆரை மிஞ்ச ஆள் இல்லை”
அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-14
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி பல அரிய சம்பவங்களை கடந்த சில வாரங்களாக அவருடன் நடித்த நடிகர்கள் நம்முடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ராஜஸ்ரீ தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து…