Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
அன்புக்கு அர்த்தம் இவர்தான்!
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர்-23
ஏ.வி.எம்.சரவணன் அவர்களை எல்லோருக்கும் தெரியும். இவரை அநேக நேரங்களில் எனது அன்பு நாயகர் அழைக்கிற விதம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். அவரை அவரது வீட்டில் உள்ள மூத்தவர்கள் “சரவணீ” என்று தான்…
பலவீனத்தைக் காட்டிக் கொள்ளாதே!
வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 3
எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு இணையாக மக்களின் அன்பைப் பெற்ற சொல் அல்லது எழுத்து வேறு எதுவுமே இல்லை என்று சொல்லலாம்.
அதற்குக் காரணம், அவரது திறமை, வள்ளல் குணம், மனிதாபிமானம், சிறந்த நடிப்புத்…
உதவுவதிலும் வாழ்ந்து காட்டிய மக்கள் திலகம்!
வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 2
எம்.ஜி.ஆரின் மிகச் சிறந்த பண்பு மற்றவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மை என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி அவரிடம் உதவி பெற்றவர்கள் பெரும்பாலும் அவரது ரசிகர்களாக, ஏழை எளியவர்களாக, அவர் அன்பு வைத்திருந்த…
“அன்பு காட்டுவதில் எம்.ஜி.ஆரை மிஞ்ச ஆள் இல்லை”
அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-14
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி பல அரிய சம்பவங்களை கடந்த சில வாரங்களாக அவருடன் நடித்த நடிகர்கள் நம்முடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ராஜஸ்ரீ தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து…
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
(ஒரு தாய்...)
பொதிகை மலையில்…
எல்லையில்லாத அன்பு காட்டிய மக்கள் திலகம்!
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர் - தொடர்: 22
சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நாட்களில் எல்லாம், என் அன்பு நாயகர் மாலை அல்லது இரவு தோட்டத்துக்கு வந்தவுடன், இளைப்பாறுகிற நேரத்தில் அன்று சட்டமன்றத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளைச்…
என்னால் தப்பித்த ‘ஆயிரம் நிலவே வா’ பாடல்!
ஒசாமஅசா தொடர்; 18 எழுத்தும், தொகுப்பும்; மணா
எம்.ஜி.ஆர். தன்னுடைய படங்களில் இடம்பெறுகின்றவற்றை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார். அவருடைய படப் பாடல்களை முன்கூட்டியே பிறருக்குப் போட்டுக்…
எதிர்த்தவரையும் மதிக்கும் பண்பு எம்.ஜி.ஆருடையது!
வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 1
எம்.ஜி.ஆரின் புறத்தோற்றம் வசீகரமானது. அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது மனமும் வசீகரமானதுதான். அது மட்டுமின்றி யாரையும் புண்படுத்தாமல் அவர்களைத் தன்பால் இழுக்கும்…
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?
அதிசயம் பார்த்தேன்…