Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
எம்.ஜி.ஆர். மன்னிப்பு கேட்டது ஏன்?
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர் - 25
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சிறு பிராயத்தில் மக்கள்திலகம் சேர்ந்தபோது அவருக்குக் குருவாக இருந்து நடிப்பு, இசை, நடனம், சண்டைப் பயிற்சி என்று எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தவர் காளி…
எத்தனை செல்வங்கள் வந்தாலும் தாய்க்கு ஈடாகுமா!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா
அம்மா ! அம்மா! அம்மா !
எனக்கது நீயாகுமா ?
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக்…
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்!
அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-16
“எம்.ஜி.ஆரை பொறுத்தவரை ஒரே நாளில் ஓ.கே. ஆன பாட்டும் உண்டு. அதேபோல ஒரு மாதம் ஆகியும் ஓ.கே. ஆகாத பாட்டும் உண்டு. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்ல நான் மூணு பாட்டு எழுதினேன். அதுல ஒரு பாட்டு…
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ…!
நினைவில் நிற்கும் வரிகள்:
சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே
தாமரை பூத்த தடாகங்களே!
உமைத் தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ…
எம்.ஜி.ஆர் படங்களின் தலைப்புகள் உருவானது சுவாரஸ்யமானது!
எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வசன கர்த்தாக்களில் முக்கியமானவர் 'வியட்நாம் வீடு' சுந்தரம். இவர் ஆகஸ்ட் 6ம் தேதி காலமானார். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்ற சுந்தரம் முன்பு நம்மிடம் பகிர்ந்து கொண்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.
“தி.நகர்…
புதியதோர் உலகம் செய்வோம்…!
நினைவில் நிற்கும் வரிகள்:
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
(புதிய...)
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்
…
உழைப்பவன் வாழ்வே வீதியிலே…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
(சிரிப்பவர்...)
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே…
எம்.ஜி.ஆர் ஆத்திகரா, நாத்திகரா?
வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர்: தொடர் - 4
எம்.ஜி.ஆர் ஆத்திகரா, நாத்திகரா? அதுவும் ஆரம்ப காலத்திலிருந்து தி.மு.க.வில் இருந்தவர், ஈ.வே.ரா. அவர்களுடன் பழகியவர், நாத்திகக் கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அறிஞர்…
தலைவனும் ஒன்றுதான்; தொண்டனும் ஒன்றுதான்!
கேள்வி: பணத்தால் மனிதன் ஆக்கப்படுகிறானா, அல்லது மனிதனால் பணம் ஆக்கப்படுகிறதா?
எம்.ஜி.ஆர்: நோட்டுகளும், நாணயங்களும் எங்கே யாரால் உருவாக்கப்படுகின்றன என்பது இன்னமுமா தெரியவில்லை? போகட்டும், அடிக்கடி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன என்று…
மக்கள் திலகம் உருவாக்க விரும்பிய கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’!
செல்வி பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தை தான் பிரபல டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளவர் இந்தத் தோட்டத்துத் தூயவர் என்பதை இவரே பல முறை எழுதியும், சொல்லியும்…