Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
(ஒரு தாய்...)
பொதிகை மலையில்…
எல்லையில்லாத அன்பு காட்டிய மக்கள் திலகம்!
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர் - தொடர்: 22
சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நாட்களில் எல்லாம், என் அன்பு நாயகர் மாலை அல்லது இரவு தோட்டத்துக்கு வந்தவுடன், இளைப்பாறுகிற நேரத்தில் அன்று சட்டமன்றத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளைச்…
என்னால் தப்பித்த ‘ஆயிரம் நிலவே வா’ பாடல்!
ஒசாமஅசா தொடர்; 18 எழுத்தும், தொகுப்பும்; மணா
எம்.ஜி.ஆர். தன்னுடைய படங்களில் இடம்பெறுகின்றவற்றை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார். அவருடைய படப் பாடல்களை முன்கூட்டியே பிறருக்குப் போட்டுக்…
எதிர்த்தவரையும் மதிக்கும் பண்பு எம்.ஜி.ஆருடையது!
வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 1
எம்.ஜி.ஆரின் புறத்தோற்றம் வசீகரமானது. அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது மனமும் வசீகரமானதுதான். அது மட்டுமின்றி யாரையும் புண்படுத்தாமல் அவர்களைத் தன்பால் இழுக்கும்…
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?
அதிசயம் பார்த்தேன்…
மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.
ஜனவரி 17ஆம் நாள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் புகழுடைய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். இந்நாளில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மக்கள் திலகத்தின் இனிமையான நினைவுகளை பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார் கலைவாணரின் புதல்வர்…
எதையும் வெளிப்படையாகப் பேசுவதை எம்.ஜி.ஆர் ரசிப்பார்!
ஒசாமஅசா தொடர் - 17 எழுத்தும், தொகுப்பும்; மணா
நான் துக்ளக் பத்திரிகையை ஆரம்பிக்கிறபோது எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார்.
“வேண்டாம் சினிமாவில் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கிட்டிருக்கு. குறிப்பா என்னுடைய பல படங்களில் நீங்க இருக்கப்…
மாறாதையா மாறாது…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
(மாறாதையா...)
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கரியும் சோறும் கலந்து வச்சாலும்…
எம்.ஜி.ஆர். நிஜ வாழ்விலும் ஹீரோ தான்!
அறுபதுகளில் வந்த தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றாலே அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் நடித்திருப்பார்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லனாக வருவார். கே.வி.மகாதேவன் இசையமைத்திருப்பார். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருப்பார்.…
நம்பிக்கைக்குப் பாத்திரமான நாயகர்!
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர் - 21
“பெருக்கெடுத்து வரும் சரித்திர வெள்ளத்தின் திசையை மாற்றி அமைக்கும் மாபெரும் சக்தி படைத்த சரித்திர நாயகர்கள் உலகில் எப்போதோ ஒருமுறைதான் தோன்றுகிறார்கள்” என்று லார்டு மெக்காலே எழுதிய பொன்மொழி…