Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

அறிஞர் அண்ணாவிடம் ஆழமாகப் படித்த மக்கள் திலகம்.

“அறிவைக் கொடுப்பவர் கடவுள். அன்பை வழங்குபவர் கடவுள்” என்பார் இந்த இராமவரம் தோட்டத்து நாயகர். இந்த நாட்டுக்கே அறிவையும் இந்த மக்களுக்கெல்லாம் அன்பையும் ஊட்டுகிற பேரறிஞர் அண்ணாவைக் கடவுள் என்றால் தவறில்லை என்று கூட அவா் சொன்னது…

அள்ளிக் கொடுத்து வள்ளலாக வாழ்ந்த எம்.ஜி.ஆர்.!

"இயக்குநர் ப. நீலகண்டன் அந்த சமயம் வரதட்சணைக் கொடுமையை அடிப்படையாகக் கொண்டு நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நானும் நடித்திருந்தேன். அதனை பார்ப்பதற்காக வந்திருந்த எம்.ஜி.ஆர் என் நடிப்பை பார்த்து பாராட்டியதோடு 'நவரத்தினம்'…

என் உள்ளத்தின் பெருவிருப்பம்!

முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் ஆவலுடன் காண விரும்பும் வெளிநாடு எது? நான் இன்னமும் செல்லாத ஊர்கள் தமிழகத்தில் பல இருக்கின்றன. முதலில் அங்கு சென்று தமிழக மக்களை சந்திக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இது தான்…

சக மனிதர்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.!

‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். உடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன்… *** ‘‘சின்னப் பையனா அவர்கூட நடிச்சதுக்கு அப்புறம் எனக்கும் சினிமாவுக்கும் ஒரு பெரிய இடைவெளி விழுந்துடுச்சு.…

முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை தொடர்ந்த நட்பு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘ராஜகுமாரி’, ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர்., வாழ்க்கையே வெறுத்துப்போய் அந்த அறையில் உள்ள…

கார் பயன்படுத்துவதிலும் எளிமை காட்டிய எம்ஜிஆர்!

"பெரிய அளவிலே உள்ள கார்களைத் தான் அந்தக் காலத்திலே உள்ள நடிகர்கள் பயன்படுத்துவார்கள். எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் பயன்படுத்திய கார் பியூஷ்-8. கலைவாணர் அவர்களிடம் இருந்த கார் ‘கேடிலாக்’. இதை உடுமலை நாராயணகவி…

மறைவுக்குப் பிறகும் உயிர்ப்புடன் வாழும் எம்.ஜி.ஆர்.!

பொன்மனச் செம்ம எம்.ஜி.ஆரின் சமாதியை ஒரே ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் எழுத்தாளர் லா.ச.ரா. இதை அவரது மகன் சப்தரிஷி சில வருடங்களுக்கு முன் ஒரு பதிவாக எழுதி இருந்தார். அதைப் படித்த எனக்கு வியப்பாக இருந்தது.…

நிஜமான ‘நாடோடி மன்னன்’ நீ தான்!

மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை செவ்வனே நடத்தியதற்காகத் திருச்சியில் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட புலவர் குழு திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. திருச்சி தியாகராஜ…

பாடல் காட்சியில் எதார்த்தமாக இணைந்த தாயன்பு!

தமிழ்த் திரைப்படங்களில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம்தான். ஆனால், தாயை போற்றும் பாடலையும் உற்சாகமாக பாட வைத்தது எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம். ‘தாயில்லாமல் நானில்லை...’ பாடலை எப்போது கேட்டாலும் தாயின் மீது பரவசம் கலந்த…

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதில் ஆர்வம் காட்டிய எம்ஜிஆர்!

அருமை நிழல்: ராமாவரத்தில் உள்ள தனது வீட்டிலும் வேறு சில பொது இடங்களிலும் வாய்ப்புக் கிடைக்கும்போது, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர். பாய்ஸ் கம்பெனி காலத்திலிருந்தே அவருக்கிருந்த…