Browsing Category

எம்.ஜி.ஆர் நினைவுகள்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்…!

ஆண்டு 1965 - தீபாவளி. மக்கள் திலகமும், சரோஜாதேவி அம்மாவும் இலங்கை வந்திருக்கிறார்கள். "எங்க வீட்டுப் பிள்ளை" படம் இவர்களின் வருகையை முன்னிட்டு இலங்கையிலும், தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட அதே நாளில் வெளியிடப்படுகிறது. கொழும்பு நகரில் இன, மத…

பெயருடன் சாதி: நீக்கச் சொன்ன பெரியாரும், நீக்கிய எம்ஜிஆரும்!

‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’ - இப்படித்தான் பெரியாரை முதலில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 1925-ல் ஆரம்பிக்கப்பட்ட ‘குடியரசு’ இதழில் கூட, ஆசிரியர்: ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் இருந்தது. அப்போது சாதிய…

திரைப்படங்களில் சமத்துவத்தைப் பரப்பிய எம்.ஜி.ஆர்!

சாண்டோ சின்னப்ப தேவரின் 'தனிப்பிறவி' படத்தில் பாடல் காட்சியொன்றில், முருகப் பெருமானாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். கையில் வேலும் கூடவே மயிலும் இருக்க முருகனாகவே மாறியிருப்பார். அதேபோல், 'பரமபிதா' என்ற பெயரில் அவரை…

கே.பாலசந்தரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர்.!

கே.பாலசந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்.ஜி.ஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே.பாலசந்தருக்கு வழங்கினார். அதுதான் பாலசந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு…

மக்கள் திலகத்தின் மறக்க முடியாத நாட்குறிப்பு!

தந்தை பெரியார் படுசிக்கனம் என்றும் யாருக்கும் பண உதவி செய்ய மாட்டார் என்றும் தான் எல்லோருமே சொல்லி வருகிறார்கள். பலர் சொல்வதைக் கேட்டு, “அப்படியும் இருக்குமோ?” என்று நான் கூட நினைத்ததுண்டு. பாகவதரும் கலைவாணரும் சிறை…

அறிஞர் அண்ணாவிடம் ஆழமாகப் படித்த மக்கள் திலகம்.

“அறிவைக் கொடுப்பவர் கடவுள். அன்பை வழங்குபவர் கடவுள்” என்பார் இந்த இராமவரம் தோட்டத்து நாயகர். இந்த நாட்டுக்கே அறிவையும் இந்த மக்களுக்கெல்லாம் அன்பையும் ஊட்டுகிற பேரறிஞர் அண்ணாவைக் கடவுள் என்றால் தவறில்லை என்று கூட அவா் சொன்னது…

அள்ளிக் கொடுத்து வள்ளலாக வாழ்ந்த எம்.ஜி.ஆர்.!

"இயக்குநர் ப. நீலகண்டன் அந்த சமயம் வரதட்சணைக் கொடுமையை அடிப்படையாகக் கொண்டு நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நானும் நடித்திருந்தேன். அதனை பார்ப்பதற்காக வந்திருந்த எம்.ஜி.ஆர் என் நடிப்பை பார்த்து பாராட்டியதோடு 'நவரத்தினம்'…

என் உள்ளத்தின் பெருவிருப்பம்!

முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் ஆவலுடன் காண விரும்பும் வெளிநாடு எது? நான் இன்னமும் செல்லாத ஊர்கள் தமிழகத்தில் பல இருக்கின்றன. முதலில் அங்கு சென்று தமிழக மக்களை சந்திக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இது தான்…

சக மனிதர்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.!

‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். உடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன்… *** ‘‘சின்னப் பையனா அவர்கூட நடிச்சதுக்கு அப்புறம் எனக்கும் சினிமாவுக்கும் ஒரு பெரிய இடைவெளி விழுந்துடுச்சு.…

முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை தொடர்ந்த நட்பு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘ராஜகுமாரி’, ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர்., வாழ்க்கையே வெறுத்துப்போய் அந்த அறையில் உள்ள…