Browsing Category

இலக்கியம்

‘துப்பறியும் சாம்பு’ – சாகாவரம் பெற்ற நகைச்சுவைக் காவியம்!

எழுத்தாளர் தேவன் என்று சொன்னால், மனதில் முதலில் தோன்றுவது ‘துப்பறியும் சாம்பு’ என்ற நகைச்சுவை கலாட்டா. ஆர்.மகாதேவன் என்கின்ற தேவன் பிறந்தது செப்டம்பர் 8-ம் தேதி, 1913-ம் வருடம், திருவிடைமருதூரில். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ.…

மாற்றுக் கல்விமுறையை எளிமையாகக் கற்றுத்தரும் நூல்!

நூல் அறிமுகம்: பிரேசில் நாட்டவரான பாவ்லோ ஃப்ரெய்ரே (1921-1997), சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கல்வியாளராகவும் மாற்றுச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். பிரேசில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கான கல்விமுறை குறித்து நவீன…

தொழிலாளிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் துணியும் நூல்!

நூல் அறிமுகம்: கு.சின்னப்ப பாரதியா? யார் அந்த எழுத்தாளர் என்று கேட்பவர்கள், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவார்கள். இவரது ‘தாகம்’, ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘பவளாயி’ ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு…

‘வெகுளிப் பெண்’ணின் வெற்றிக்கு அடித்தளமிட்ட நாகேஷ்!

நடிகை தேவிகாவின் காதல் கணவர் இயக்குநர் தேவதாசுக்காக தேவிகா சொந்தமாக தயாரித்து வெளியிட்ட படம் 'வெகுளிப்பெண்'. இப்படம் 1971-ம் ஆண்டின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது. 1972-ல் கல்கத்தாவில் நடந்த விழாவில் 'ரிக்‌ஷாக்காரன்'…

யார் யாரையோ இணைப்பது அன்புதான்!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11  ****** “யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”               - செம்புலப் பெயனீரார்.…

இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் குறித்த சுவாரசிய நூல்!

நூல் அறிமுகம்: தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய…

பாரதியையும் பாரதிதாசனையும் ஒன்றிணைத்த கண்ணதாசன்!

இருபதாம் நூற்றாண்டில் ஆகப்பெரும் இலக்கியச் செம்மல்களாக இருந்த பாரதியாரையும், பாரதிதாசனையும் இணைத்து கண்ணதாசன் பாடிய பாடல் வரிகளைக் தான் இங்கு பார்க்கப் போகிறோம். பாரதியும், பாரதிதாசனும் சுதந்திர வேட்கையை மக்கள் மத்தியில் தங்களது…

எம்.எஸ்.வி.யின் குறும்புகளை ரசித்த மனைவி!

அருமை நிழல்: எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியானது. "வடநாட்டில் சங்கர் - ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி…

தலைக்கணம் இல்லாத மனிதர் ‘தாமிரா’!

எழுத்தாளரும், இயக்குநருமான தாமிரா பற்றி அவருடைய நண்பர் இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்து கொண்டவை. இயக்குனர் தாமிரா அவர்களை நான் முதன் முதலாகப் பார்த்தது 1997-ல். எழுத்தாளராக அறிமுகமானார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவராக…

துக்கத்திலிருந்து மீட்கும் புத்தகங்கள்!

வசிப்பும் வாசிப்பும் வேறு வேறு அல்ல. புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும்கூட. அப்பா புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர், பாரதி என்று பெயர் சூட்டினார். இது…