Browsing Category

இலக்கியம்

சக கலைஞனை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காதவர் கலைவாணர்!

"என்னை வாழ வைச்சவர் கலைவாணர் தாங்க. நான் மட்டுமில்லை. என்னை மாதிரி பல நாடகக் கலைஞர்களை நடிக்க வைச்சு, சினிமாவுக்குக் கூட்டியாந்தவரும் அவர் தான்.. அவரோட படத்திலே நடிக்க வாய்ப்புக் கிடைச்சது பாக்கியம்’’ என்றவர் கலைவாணர் சம்பந்தப்பட்ட ஒரு…

பிரமிள் – சிறகிலிருந்து பிரிந்த இறகு!

'தமிழின் மாமேதை' என தி.ஜானகிராமனாலும், 'உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்' என சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள்.

நாட்டு வைத்தியம் – நம்ப முடியாத உண்மைகள்!

கரிசல் எழுத்தாளரான கி.ராஜ நாராயணன் அவர்களை கவுரவ ஆசிரியராகக் கொண்டு வழக்கறிஞரும் எழுத்தாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களால் துவங்கப்பட்டு, நீண்டகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் கதைசொல்லி இதழின் 38-வது காலாண்டிதழ் தகுந்த வடிவமைப்புடனும்…

‘சட்டத்தால் யுத்தம் செய்’ என சாமானியர்களுக்குச் சொல்லுவோம்!

நூல் அறிமுகம்: நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற…

கழுகின் கண்கொண்டு உலகைப் பார்க்க வேண்டும்!

வானத்தில் என்ன நடந்தாலும் பறவைகள் வானத்தைப் பார்த்து அச்சப்படுவதில்லை. அந்த வானத்தில் இருந்து தான் பெரும் மழை பெய்கிறது. அந்த வானத்தில் இருந்து தான் புயல் அடிக்கிறது. ஆனாலும் அந்த வானத்தை பார்த்து பறவைகளுக்கு பறக்க வேண்டும் என்ற எண்ணம்…

விஜய் அதிமுகவிடம் விதித்த கூட்டணி நிபந்தனை?

சில நாட்களாக தமிழக ஊடகங்களில் பரபரப்பான செய்தியாகவும் விவாதத்திற்கான பொருளாகவும் அடிபட்டது மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் சென்னை வருகை. அந்த வருகையின்போது அவர் சந்தித்த முக்கியமான நபர்களில் ஒருவர், ‘துக்ளக்’ ஆசிரியரும் ஆடிட்டருமான…

‘நிழல்’ திருநாவுக்கரசுவுக்கு ‘முன்றில்’ விருது!

சென்னைக்கு வந்த ஆரம்ப காலங்களில் மாற்று சினிமா வட்டாரத்தில் அதிகம் கேள்விப்பட்ட பெயர் ‘நிழல்’ திருநாவுக்கரசு. உலக சினிமா, குறும்படப் பயிற்சி, இசை மேதைகளின் வரலாறு, ‘நிழல்’ பத்திரிகை என கலையின் திசைகள் எங்கும் அசராமல் பயணிக்கும் கலைஞன்.…

சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும்!

நூல் அறிமுகம்: பத்தொன்பதாம் நூற்றாண்டைய இந்தியாவின் பெண் சாதனையாளரான சாவித்திரிபாய் பூலேயின் வாழ்வையும், போராட்டத்தையும் வாசகர் முன் உயிரோட்டத்துடன் எடுத்துவைக்கிறது இந்த நூல். நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய்…

‘முதல் மரியாதை’க்குக் கிடைத்த ‘முதல்’ மரியாதை!

அருமை நிழல்: கிராமத்துக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் பாரதிராஜா எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘முதல் மரியாதை’. 1985 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெளியானபோது மிகக் குறைந்த அளவிலேயே…

வாழ்வின் மிக உயரிய பண்பு எளிமைதான்!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி,  கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார். குறிப்பாக,…