Browsing Category
இலக்கியம்
கிராமிய வாழ்வின் அற்புதங்களை எழுதும் ஏக்நாத்!
சென்னை புத்தகக் காட்சி 2024: நூல் அறிமுகம்.
பத்திரிகையாளராக பரபரப்பாகப் பணியாற்றிக்கொண்டே ஐந்து நாவல்களை தமிழுக்குத் தந்திருக்கிறார் அன்பு நண்பர் ஏக்நாத்.
சின்னதாகப் பாராட்டினாலும்கூட அந்தளவுக்கு எல்லாம் நான் வளரலைங்க என அதிகம்…
நீர்வழிப் படூஉம் – மாணவர்களுக்கு விலையில்லாப் பிரதிகள்!
சாகித்ய அகடாமி விருது (2023) பெற்ற 'நீர்வழிப் படூஉம்' நாவலை கல்லூரி மாணவர்கள் முந்நூறு பேருக்கு விலையில்லா பிரதிகளாக தன்னறம் நூல்வெளி வாயிலாக அனுப்பவுள்ளோம்.
தமிழின் சமகால இலக்கியப்பரப்பில் தன்னுடைய யதார்த்தவாதப் புனைவுப் படைப்புகள் மூலமாக…
அன்றைய நடிகர்களிடம் இருந்த எளிமை!
அருமை நிழல்:
அன்றைய தென்னிந்திய நடிகர் சங்க மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் கே.சுப்ரமணியம். மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த காலத்திலும் அவர்களிடம்…
மனதைப் பயிற்றுவிக்க சில வழிமுறைகள்!
நூல் அறிமுகம்:
வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதையும் ஈர்க்கவும் பெறவும் வழிவகுக்கிறது சாய்ரா மாண்டஸ் எழுதிய டிரெயின் யுவர் மைண்ட் டூ பி சக்ஸஸ் புல் (Train your mind to be successful book) நூல்.
பல்வேறு படிநிலைகளில் உங்கள் மனதை வெற்றிபெற…
வாசிப்பின் சுவாரசியத்தை உணர வைத்த நூல்!
நூல் அறிமுகம்:
இங்கு ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை புத்தகத்தை தொட்டால் கையை வெட்டுவ, படித்தால் நாக்கை அருப்ப,கேட்டாள் ஈயத்தை காய்ச்சி காதில ஊத்துவ.. என்று கூறும் கூட்டத்தினரிடையே மற்றொரு சமூகத்திற்கு அவர்களது கையில் புத்தகம் கிடைக்கவே சில…
எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்!
நூல் விமர்சனம்:
'எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள்' நூலின் தலைப்பு மிக நன்று. எண்ணம் போல் வாழ்க்கை என்பதை நினைவூட்டியது.
அமிட் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் க. திருவாசகம் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். வருமான வரி கூடுதல் ஆணையர்…
உதவும் குணத்தில் ஒன்றிணைந்த உள்ளங்கள்!
தமிழ் சினிமாவில், அடுத்தவருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த நடிகர்கள் என்றால் அது,
1) கலைவாணர் திரு என்.எஸ்.கிருஷ்ணன்
2) திரு.எம்.ஜி.ஆர்
3) திரு.விஜயகாந்த்
- இவர்கள் மூவர் மட்டுமே.
இதில் சுவாரசியம்…
‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழாத் துளிகள்!
2024, சனவரி முதல் தேதி அன்று சென்னை காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல் வெளியீட்டு விழா அரங்கு நிறைந்த கூட்டத்துடன் நடந்தது.
விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், கமல்ஹாசன், விஞ்ஞானி…
இவரைக் கொண்டாடத் தவறி விட்டோமோ?
ஸ்ரீவித்யா கமல்ஹாசனுடன் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீவித்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதில், அவர் “நான் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தபோது…
எல்லாவற்றுக்குமே ஒரு தனித்தன்மை இருக்கும்!
நூல் அறிமுகம்:
உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. சிறு மணல் துகள் முதல் பிரம்மாண்டமான பால்வெளி வரை நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
அவற்றுக்கான தனிப்பட்ட வரலாறுகளும் உள்ளன. அவ்வாறான சில…