Browsing Category
இலக்கியம்
இயற்கை அறிவை இயற்கையாகப் பெறுவது பெரும்பேறு!
சேர்ந்து
திரியும்
சிட்டுக்குருவிகளை
பார்க்கும்போது
ஞாபகத்திற்கு
வருகிறது
ஏதேதோ!!
மறந்த
ஞாபகங்கள்
எல்லாம்
பறந்து வருகின்றன!!
சேர்ந்து
விரித்த
சிறகுகளும்
சிறகடிப்புகளும்
எங்கே
என்று
எங்கே
தேட?
வானம்
எங்கும்
சிறகடிக்கின்றன
ஞாபகங்கள்!!…
கருவிலேயே கலைந்திருக்க வேண்டும்…!
- கண்ணீர்விட்ட மனோரமா
நகைச்சுவை நடிகை மனோரமாவின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூறும்விதமாக ஒரு மீள்பதிவு!
“அம்மா கொடுத்த அருமையான மனசு’’
“நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பத்திச் சொல்றதுக்கு என்னப்பா இருக்கு? அதைத் தெரிஞ்சு வெளியுலகத்துக்கு…
அலைவுறும் தலைமுறையின் வாழ்க்கை!
-தகப்பன் கொடி நாவல் உருவானது குறித்து அழகிய பெரியவன்
இங்கு எல்லாருக்கும் நிலமில்லை என்பது உண்மைதான். ஆனால் சிலர் எப்போதும் நிலமற்றவர்களாகவே இருந்ததுமில்லை: சிலர் எப்போதும் நிலமுடையவர்களாகவே இருந்ததுமில்லை: நீர் சுழற்சி, காற்றுச் சுழற்சி…
எங்கள் திராவிடப் பொன்னாடே…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே
வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே
எங்கள் திராவிடப் பொன்னாடே…
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே
இயல் இசை நாடகம்
அறம் பொருள் இன்பம்
விளங்கும் செந்தமிழ்…
32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்…!
பரண்:
#
''ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய 'சபாபதி' படத்தில் கதாநாயகனாக நடித்த டி.ஆர். ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய். கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய்''
30.3. 72 -…
பரமக்குடி பளிச் புன்னகை!
அருமை நிழல் :
*
‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கமலின் பால்யப் புகைப்படம்.
பரமக்குடியில் கமலின் பூர்வீக வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம்.
சினிமாவில் நடித்து டீன்…
இருளைத் தவிர்க்க விளக்கேற்று!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
மக்களொரு தவறு செய்தால்
மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால்
மாநிலத்தில் யார் பொறுப்பார்?
நினைத்து வந்த செயலொன்று
நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில்
வீழ்ந்து விட்டேன் நானின்று
(நினைத்து)…
வாழ்வுக்கான அர்த்தம்?
பரண்:
”வசந்தம்
வருகிறது;
போகிறது.
வாழ்க்கை என்னவோ
இருந்த இடத்திலேயே
இருக்கிறது”
கவிஞர் வாலி எழுதிய ‘நானும் இந்த நாற்றாண்டும்’ என்ற நூலில் - அவர் மொழிபெயர்த்த உருது கஜலின் தமிழாக்கம்.
நட்பின் சுகமான தருணங்கள்!
மணா
வாசிப்பின் சுகந்தம்:
உறவை விட, நாமே உருவாக்கிக் கொண்ட நட்பில் நெகிழ்வு அதிகம். மனது நிறையும் தருணங்களும் அதிகம். அந்தந்த வயதின் உயரத்திற்கேற்ப, முதிர்ச்சிக்கேற்ப நட்பும் வாய்க்கிறது.
அம்மாதிரியான நட்பைக் காலத்தின் போக்கில்…
சமத்துவமாக்கும் இசை!
அருமை நிழல்:
1962 ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் நடந்த சமயம். நம் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்த இந்திய எல்லைக்குச் சென்ற தமிழ்த்திரைக் கலைஞர்கள், குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர்.
அந்த மாளிகையில் எவ்வளவு கேஷுவலாக…