Browsing Category
நேற்றைய நிழல்
ஆயுள் வரை வள்ளலாகவே வாழ்ந்த கலைவாணர்!
யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்களின் நாடக மன்றத்தில் பணியாற்றியபோது, எங்கள் கம்பெனி நாடகம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள முசிறி, மேட்டுப்பாளையத்தில் நடந்து கொண்டிருந்தது. வசூல் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது.
அப்போது ஸ்ரீரங்கத்துக்கு…
மாயாண்டி பாரதி: தன்னைத் தானே எழுதிக்கொண்ட ஓர் புரட்சிச் சரித்திரம்!
மாயாண்டி பாரதி என்றதுமே அறிவு பூர்வமானவர்களின் நினைவுக்கு வரும் அற்புதப் பெயர்.
இந்திய விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையை ஈகம் செய்த ஈகையர் மாயாண்டி பாரதி. மதுரை மேலமாசி வீதியில் 1917-ம் ஆண்டு இருளப்பன் – தில்லையம்மாள் இணையருக்கு மகனாகப்…
சினிமாவில் சிகரம் தொட்ட பிரபலங்கள் ஒரே இடத்தில்!
அருமை நிழல்:
இயக்குநர் ஏ.பி.நாகராஜன், கே.பாலசந்தர், முக்தா சீனிவாசன் என்று அன்றைய தமிழ்த்திரை உலகப் பிரமுகர்கள் ஒரே பிரேமில் இடம்பெற்றுள்ள அருமையான புகைப்படம்.
எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம்…!
எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம். தொடர்ந்து எழுதுகிறீர்களா என்பதுதான் முக்கியம். எழுத்தாளராவதற்குத் எழுதத் தெரிந்தால் போதும். கல்லூரி படிப்பு தேவையில்லை.
‘செந்தமிழ் விறலி’…!
அருமை நிழல் :
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் துணைவியார் டி.ஏ.மதுரத்திற்கு, விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் 1956-ம் ஆண்டு ‘செந்தமிழ் விறலி’ பட்டம் வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுரத்துடன் அவரது மகன்…
அசல் கிராமத்தானைக் கண் முன் கொண்டு வந்த சிவாஜி!
அருமை நிழல்:
மதுரை மண் சார்ந்த மாந்தர்களின் வாழ்வியலை ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்திய கருப்பு வெள்ளை காவியம்தான், நடிகர் திலகம், பி.மாதவன், பாலமுருகன் கூட்டணியில் உருவான ‘பட்டிக்காடா பட்டணமா'.
படத்தின் பாட்டுடைத் தலைவன் மூக்கையாவாக நடிகர்…
கட்சி நிதியில் காஃப்பிக் கூட சாப்பிடக்கூடாது என்று வாழ்ந்த தோழர்!
ஒருமுறை மதுரை கட்சிக் கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வந்த ஜீவா பசியில் ரயில் நிலைய இருக்கையில் தூங்கி விடுகிறார். ஜீவாவை தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள்.
பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க என்கிறார் ஜீவா.
-…
மக்கள் மொழியே மருதகாசியின் வழி!
மருதகாசியின் வரிகள் பொய்யாகிவிடாதபடி உழவுத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும். விளை நிலங்களைத் தொழிற்சாலைகளுக்கு கொடுத்துவிடக் கூடாது.
டார்வின்: படைப்புக் கோட்பாட்டை நிராகரித்த பரிணாமக் கோட்பாட்டாளர்!
எதைப் பார்க்கிறோமோ அதன் உண்மையை ஆராய வேண்டும். புரியவில்லை என்றால் அதை இன்னும் நெருக்கமாகச் சென்று ஆராய்வதற்குத் தேவையான பொறுமை வேண்டும். கண்டறிந்ததைத் தயக்கமின்றி வெளியே சொல்லும் துணிவு வேண்டும்.
இவை மூன்றும் இருந்தால் போதும், நாம்…
தனக்கென தனி ட்ரேட்மார்க் செட் செய்த சி.கே.சரஸ்வதி!
அருமை நிழல்:
தமிழ் சினிமாவில் காலகட்டத்திற்கு ஏற்றவாறு அட்வான்ஸ்ட் வில்லிகளாக பலர் வலம் வந்தாலும், அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தீய எண்ணம் கொண்ட வில்லத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்து அக்கால ரசிகர்கள்…