Browsing Category
நேற்றைய நிழல்
எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் முதல் பாட்டு பாடிய அனுபவம்!
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது முதல் தமிழ் சினிமா பாடல் மற்றும் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு பாடிய முதல் பாடல் குறித்து சுவாரஸ்மான தகவல்களை தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் எளிமை!
புது கோட்டுகளை தைத்து, வாங்கிக் கொண்டுபோய் அண்ணாவிடம் கொடுத்ததோடு, அவரே அண்ணாவுக்கு கோட்டு, டையெல்லாம் கட்டிவிட்டு அழகு பார்த்துள்ளார்.
லீவு கொடுக்காத மேனேஜர்; நாகேஷ் செய்த அலப்பறை!
மனுஷன் அப்பவே அப்படித்தான்!..
தமிழ்ப்பட உலகில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இவரைப் போல வேறு எந்த நடிகருக்கும் பாடி லாங்குவேஜ் வராது. மனிதர் டைமிங் காமெடியிலும் பின்னிவிடுவார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில்…
அம்மாவின் மூலம் அறிமுகமான ஜெயகாந்தன்!
நான் சிறுவனாக, இலக்கியம் நூல்கள் குறித்தெல்லாம் புரிதல் இல்லாமலிருந்த காலத்திலேயே ஜெயகாந்தன் என்ற பெயர் எனக்கு அம்மாவின் வழியாக அறிமுகமானது.
ஹாலிவுட் இடையே கோடம்பாக்க கொடி!
நடிகர்திலகம் சிவாஜியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது ஹாலிவுட் நடிகர்களுக்கிடையே தோளில் துண்டணிந்தபடி நடிகர் திலகம்.
கலைவாணரின் இணையற்ற கொடைப் பண்பு!
என்.எஸ்.கிருஷ்ணனோ, "இதோ பாருங்கள், சினிமாவை நம்பி முதலிட்டவன் நொடித்துப் போகக்கூடாது என்றே இந்த உதவியைச் செய்தேன் இது உங்கள் பணம், எடுத்துச் செல்லுங்கள்" என்றாராம்.
பன்முகப்பார்வை கொண்ட மார்க்சீயவாதி!
தா.பாண்டியன் – சீரிய சிந்தனையாளார். தமிழகத்தின் மொழி, இன வரலாறு குறித்த பண்பாட்டு தரவுகளை சமூகவியல், அறிவியல் மற்றும் மானுடவியல் அடிப்படையில் பகுத்தாய்ந்து உணர்ந்த கற்றறிந்த அறிஞர்.
பாலகுமாரனுடனான முரண்பட்ட முதல் சந்திப்பு!
நானும் ஒரு வாசகனாக பாலகுமாரனை வியந்து படித்துக் கடந்து வந்தவன்தான்.. அதன்பிறகு அவரைச் சந்திக்க நேர்ந்த கணம் துர்பாக்கியமானது. - கவிஞர் கவிதாபாரதி
ஒரு பாட்டுக்கு ஆறு மாசமா டியூன் போட்ட எம்.எஸ்.வி.!
தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இருந்து எம்.எஸ்.வி. அவர்களின் பெயரை மட்டும் நம்மால் அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது.
ஏதோ ஒன்றை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்!
பாலுமகேந்திரா அவர்கள் சொல்லுவார்கள். ஒரு முறை டேவிட் லீன் படப்பிடிப்பைப் பார்த்தபோது அவர் மழை என்றால் மழை பெய்கிறது. நில் என்றால் நிற்கிறது. ஒருவேளை அவர் கடவுளோ என்று நினைத்தேன் என்று. அவரது சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்து கொண்டார். அதுபோல…