Browsing Category

நூல் அறிமுகம்

பெண்ணியம் குறித்து ஆழமான புரிதல் தேவை!

நூல் அறிமுகம்: பெண்மை என்றொரு கற்பிதம்! ச. தமிழ்செல்வன் எழுதிய 'பெண்மை என்றொரு கற்பிதம்' என்பது பெண்மையைப் பற்றிய பொதுவான புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கும் புத்தகம். பெண்மை என்றால் என்ன? ஆண்மை என்றால் என்ன? ஆண்மை-பெண்மை என்பதெல்லாம்…

காதல் மட்டுமல்ல கவிதையின் பாடுபொருள்…!

நூல் அறிமுகம்: மஹா பிடாரி (நூற்று இருபது காதல் கவிதைகள்) திரையிசைப் பாடலாசிரியர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அவர்களின் வரலாற்றை ஆராய்ந்தபோது தான் இணையத்தில் கிடைத்த ஒரு கட்டுரையின் மூலம் கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி அவர்களை…

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எப்போது, ஏன் மாறியது?

நூல் அறிமுகம்: நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்! நூலாசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரின் முன்னுரையில் இருந்து. *** நான் பிறந்தது 01-02-1873. எனக்கு இப்போது 84-வது வயது நடக்கிறது. சாதாரணமாக மனித வாழ்வில் அதிலும் இந்தியர் வாழ்வில் இது…

இப்போது நாம் என்னவாக இருக்கிறோம்?

நூல் அறிமுகம்: சிறுமி, பெண், மற்றையவர். 2019-ம் ஆண்டின் புக்கர் பரிசு வென்ற நாவல் - பெர்னார்டின் எவரிஸ்டோ எழுதிய, ‘சிறுமி, பெண், மற்றையவர்’ நாவல். இந்த நாவலைத் தேர்ந்தெடுத்தபோது புக்கர் பரிசுக்கான நடுவர்கள், "ஓர் உணர்ச்சிகரமான,…

வெள்ளையர்களை கதிகலங்கச் செய்த நெல்லை எழுச்சி!

நூல் விமர்சனம்: * தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை செய்பவரும் குறிப்பாக வ.உ.சி மற்றும் பாரதி பற்றி பல ஆய்வு நூல்களை எழுதி வருபவரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக…

அமெரிக்க மேகங்களைக் கண்டுவந்த கவிஞர்!

நூல் அறிமுகம்: வைகை கண்ட நயாகரா! கூடுவாஞ்சேரி சென்றால்கூட அதையும் ஒரு பயணம் போல எழுதுபவர் கவிஞர் புனிதஜோதி. விசா பெறுவதற்காக கொல்கத்தா சென்றதில் தொடங்கி நியூயார்க்கில் இந்தியாவுக்கு விமானம் ஏறுவது வரையிலான பயண அனுபவங்களை சுவாரசியமாக…

தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்: என்னதான் தீர்வு?

நூல் அறிமுகம் : பெண் சிசுக்கொலை, பாலின ஒருதலைபட்சம், வன்புணர்ச்சி, கொலை, வரதட்சணைச் சாவு இவற்றிற்கு எதிராகப் பெண்கள் நல அமைப்புகள் போராடுவது இன்றளவும் தொடர்கிறது. மக்கள் தொகையைவிட குற்றங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது. பெண்களைத்…

நெடுநாட்களுக்கு மனதில் தங்கும் கதைகள்!

ஒவ்வொரு மனிதனையும் ஏதோவொரு உணர்வு மிகையாக ஆட்டுவிக்கிறது. அதை சூழலோ, அவர்கள் குணமோ, தனிமையோ, கையறு நிலையோ இப்படி ஏதோவொன்றுதான் தீர்மானிக்கிறது. அவர்கள் கையில் தீர்மானங்கள் இல்லை.

‘வெண்ணிற இரவுகள்’ ஏன் கொண்டாடப்படுகிறது?

தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது. இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும்.…