Browsing Category

கவிதைகள்

எல்லாப் பக்கங்களிலும் பாதை உண்டு!

ஒரு பாறையில் ஒரு கூழாங்கல்லில் ஒரு மணல் பரலில் நுழைய விரும்பினேன்; கதவைத் திறக்கச் சொல்லிக் கெஞ்சினேன்; "எல்லா பக்கங்களிலும் நாங்கள் திறந்தே இருக்கிறோம்" மூன்றுமே சொல்லின; எல்லாப் பக்கமும் திறந்த வீட்டுக்குள் நுழையத் தெரியாத திகைப்பில்…

‘பதில் அன்பு’ என ஏதுமில்லை!

நான் அறிந்த வரையில் இந்தப் பூமியில் 'அன்பு' என்ற ஒன்றுதான் உண்டு; 'பதில் அன்பு' என ஏதுமில்லை; மலர்கள் தரும் செடிக்கு பதில் மலர்கள் தர யாரால் இயலும்? - மனுஷ்ய புத்திரன்

போர்வாளால் சவரம் செய்யவேண்டாம்!

என்னைப் பொறுத்தவரை கவிதையும் சித்திரமும் ஒன்றை ஒன்று விழுங்கிக் கொள்ளும் இரண்டு பாம்புகள். ஒரு ஓவியனின் மகனாகப் பிறந்த நான் அடிப்படையில் ஒரு ஓவியன்தான்.

சொல்லாதது…!

பேச ஆரம்பித்ததும் தூறல். சிமிண்டுத் தாழ்வாரத்தின் கீழ் ஒதுங்கியிருந்தோம். அந்தரத்தில் எவ்வளவு காலம் நிராதரவாயிருந்து மண் தொடுகிறது மழைத்துளி.

நெகிழ்ச்சியான நினைவூட்டல்!

படித்ததில் ரசித்தது: அத்தனை இலைகளும் உதிர்ந்து மொட்டை மரமானால் என்ன? அதிலும் ஒரு கிளி வந்து அமரும் அது இன்னும் மரம் என்பதை நினைவூட்ட! - மனுஷ்யபுத்திரன்

நம் அசலான எடை என்ன?

கவிதை: ரத்த உறவாய்ப் பிறப்பால் இணைக்கப் பட்டவர்கள். காலத்தால் சொந்தமானவர்கள். நட்பின் பெயரால் பழகிக் கொண்டிருப்பவர்கள். அலுவல், தொழில் நிமித்தம் நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள். தந்திரஜால வித்தைகளுடன் விரலில் மை பதித்து வாக்குகளுக்கு…

‘பெருந்தமிழ் விருது’ தமிழ் உலகுக்கு ஒரு மகுடம்!

முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் 'மகா கவிதை'. ஜனவரி 1ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். உலகமெங்கும் பரபரப்பாக இந்நூல் பேசப்பட்டு வருகிறது. நிலம் - நீர் - தீ - வளி - வெளி என்ற…

காதலைக் காதலாகவே கைக்கொள்வோம்!

எத்தனை முறை மறுத்தாலும் காதலின் சுவை உப்பு தான் கலக்கும் தன்மை கொண்டதுதான் கலந்த பின் திசையறியாமல் திகைக்கும் விழிகொண்டது அதனை என்ன செய்ய? உட்புகும் வழியும் வெளிவரத் தெரியாத பைத்திய நிலையும் வெற்றிப்பறையில் எழும் சத்தம் வேகாள…