Browsing Category

தலையங்கம்

அப்துல் கலாமை நினைவூட்டும் ‘மாணவர் தினம்’!

எந்தவொன்றையும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் அனைவருமே மாணவர்கள் என்று சொல்லிவிடலாம். அதன் மூலமாக காலம், இடம் அனைத்தையும் கடந்த ஒரு கற்றலை நிகழ்த்த முடியும்.

மக்கள் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!

வாக்காளர்கள் தங்கள் காதுகளை மூடிக்கொள்ளவில்லை. அவர்கள் அதற்கு மௌனமாக வாக்கின்மூலம் தங்கள் பதிலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதைத்தான் உணர்த்துகிறது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு.

மீண்டும் பரவிக் கொண்டிருக்கும் எலிக் காய்ச்சல்!

தலையங்கம்: எப்போதுமே மழைக்காலம் அல்லது பனிக்காலம் தொடங்கும்போதோ நிறைவுபெறும்போதோ வெவ்வேறு விதமான தொற்று வியாதிகள் பரவுவது இயல்பான ஒன்றுதான். அதேமாதிரிதான் தற்போதும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் ‘லெப்டோஸ்பைரோசிஸ்’…

வெள்ளம் வடிந்தது; உரிய நிவாரணம் வந்ததா?

தாய் தலையங்கம்: புத்தாண்டுக் கொண்டாடத்திற்குப் பிறகு, சென்ற ஆண்டில் நிகழ்ந்த பல செயல்களை மறந்து விட்டார்கள். குறிப்பாக ஒன்றை மட்டும் சுலபமாக மறக்க மாட்டார்கள். அது சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி,…

பெரும் கனமழை இனியாவது யோசிக்க வைக்குமா?

பல ஆண்டுகளுக்குப் பிறகு பெருமழை பெய்து தீர்த்திருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் மழையினால் உருவான பாதிப்புகளே பெரும்பாலும் ஊடகங்களில் பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் சென்னையில் வழக்கமாக மழை வந்தாலே பாதிக்கப்படும் வட சென்னை…

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல!

இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கும் பாஜக ஆட்சி இல்லாத மாநில அரசுகளுக்குமான முரண்கள் மேலும் மேலும் வலுத்து வருகின்றன. பல மாநில முதல்வர்கள், ஆளுநர்களின் அத்துமீறலையோ அல்லது அவர்களின் கனத்த…

தணிவிக்க வேண்டிய நேரம் இது!

உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேச‍ச் செய்தியாளர்கள் அங்கு குவிந்திருக்கிறார்கள். இருதரப்பும் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. மற்ற நாடுகளின் ஆதரவை…

நீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள்?

தாய் தலையங்கம்: மருத்துவப் படிப்பிற்கான தேர்வில் தகுதி முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தினார்கள். அப்போது இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. மருத்துவப் படிப்பில் அந்தப் படிப்பே வணிகமயமாகிவிட்டது…

சந்திரயான் சாதனைக்கு வாழ்த்துகள்!

உலகமே அந்த விநாடிக்காக‍ ஆவலுடன் காத்திருந்தது. இந்தியாவிலிருந்து நிலவுக்கு அனுப்ப‍ப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்திருப்பதற்குக் காரணம் இந்தியாவின் திட்டமிட்ட நவீனத் தொழில்நுட்பம் மட்டுமல்ல, நம்முடைய விஞ்ஞானிகளின் கூட்டு…

தீண்டாமை ஒழிந்தது சட்டத்தில் மட்டும் தானா?

தாய் தலையங்கம்: முன்னேறிய நாடு என்கிறோம். அதிக மக்கள்தொகை இருப்பதால் வல்லரசு ஆவது பற்றிக் கனவு காண்கிறோம். சில ஆயிரத்திற்கு முந்திய தொன்மை நம்முடையது என்று பெருமிதம் கொள்கிறோம். நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பெருகி, கல்வியறிவின் சதவிகிதம்…