Browsing Category

புகழஞ்சலி

மினிமம் கியாரண்டி நாயகனாக இருந்த ரவிச்சந்திரன்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு சவால் விடும் வகையில் நாயகர்கள் யாராவது அவ்வப்போது வருவது உண்டு. அவர்களில் ஒருவர்தான் ரவிச்சந்திரன். 1960களில் காதல் நாயகன். 1980களில் மிரட்டல் வில்லன். மலேசியாவில் பிறந்த ரவிச்சந்திரனின் தந்தை…

தமிழ்த் திரையின் உதிராப்பூ இயக்குநர் மகேந்திரன்!

தமிழ்த் திரைப்படங்களில் எத்தனையோ இயக்குநர்கள் பணியாற்றியுள்ளபோதும் திரைப்பட வரலாற்றில் சிலரது பெயர்கள் தனிப்பட்ட பிரியத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படிப்படியான பிரியத்தைச் சம்பாதித்தவர்களில் ஜே.மகேந்திரனும் ஒருவர். அதிகமான படங்களை…

மார்க்சிய மாமனிதர் கோவை ஞானி!

மார்க்சியத் தமிழறிஞராகிய ஞானி மிகவும் வியத்தகு மனிதர். மார்க்சியத்தைத் தாமே கற்றுத் தேர்ந்து மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். கட்சி மார்க்சியருக்கு அப்பாற்பட்டவர் கோவை ஞானி. கோவை ஞானியின் நூல்களை ஆய்வுசெய்த…

உங்கள் கலையைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள்!

- டாக்டா். முத்துலட்சுமி ரெட்டி “டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி அம்மா அவர்கள் சட்டசபையில் உபத் தலைவராக இருந்தபோது, தேவதாசி பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க முழுமூச்சுடன் பாடுபட்டார். அப்போது இதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் ஏற்பட்டன. பழமையில்…

கண்ணாடி வழியாக கோபத்தை வெளிப்படுத்திய சிவாஜி!

படித்ததில் ரசித்தது: * கண்ணாடி வழியாகக் கூட கோபத்தை காட்டலாம் என்று காட்டியவர் சிவாஜி. * விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்! * தன் தாய் ராஜாமணி…

முதல்வர் காரை நிறுத்திய சிறுவன்!

தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் இளைஞனிடம் இருந்து முதல் முறையாக ஒரு கடிதம் வந்தால் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி பரவசமாகும். அந்த பரவச நிலையோடுதான் தனக்கு வந்த கடிதத்தைப் பார்த்தார் மரியம்மா. தன் எதிர்கால கணவரிடம் இருந்து ஒரு நீண்ட…

என்னோடு நடிக்க ரங்காராவ் கேட்ட சம்பளம்!

- நாகேஷின் அனுபவம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் நாகேஷிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அவரது நடிப்பில் 1964 ஆம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த…

தமிழ்ப் பற்றுள்ள ஓவியங்களை படைத்த வீரசந்தானம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இவர் படைத்த கருங்கல் சிற்பங்கள் 2009 ல் நிகழ்ந்த ஈழப்போரின் அவலங்களையும் மக்களின் பாடுகளையும் சித்தரித்தது. ஓவியர் வீரசந்தானம் தீவிர தமிழீழ ஆர்வலர். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத்தமிழர்களின்…

வரலாற்றுக் கதாபாத்திரங்களை கண்முன் நிறுத்திய பி.ஆர்.பந்தலு!

திரைத்துறைக்கு வருவதற்கு முன் ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ராமகிருஷ்ணய்யா பந்தலுவுக்கு நடிப்பின் மீதும் திரைப்படத்தின் மீதும் ஆர்வம் இருந்தது. முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்தப் படம் தயாரானது…

எல்.இளையபெருமாள்: பண்பாட்டு மூலதன மீட்பர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காட்டுமன்னார்கோயிலில் 26.06.1924 அன்று பிறந்த இளையபெருமாளின் நூற்றாண்டு, இன்று (ஜூன் 26) தொடங்குகிறது. சிறுவயது முதலே சுயமரியாதையும் சமத்துவ உணர்வும் கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1952 முதல்…