Browsing Category

புகழஞ்சலி

பிள்ளைங்க கிட்டே அம்மா பேதம் காட்டுவாங்களா?

பங்காரு அடிகளாருடனான அனுபவம். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைந்திருக்கிறார். அவருடைய உடல் அடக்கத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்மருவத்தூரில் திரண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர்…

மூன்று தலைமுறை நடிகர்களை இயக்கிய ஸ்ரீதர்!

தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் சாதித்தவர்கள் பலர் உண்டு. இவர் 40 ஆண்டு காலம், இரண்டு தலைமுறை ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து இன்றளவும் பேசப்படும் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர். கூடவே திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பல…

எம்.ஜி.ஆர் தனிமனிதர் அல்ல!

- கவியரசர் கண்ணதாசன் கவியரசர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்து நடத்திய 'தென்றல்' (06.09.1958) இதழில் ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.' என்ற தலைப்பில் வெளியான கட்டுரை. இதை எழுதியவர் இரா.இளஞ்சேரன். நாட்டிலே எத்தனையோ நடிகர்கள், நடிப்புக் கலையின்…

பாரதி மரண நேரத்தில் உச்சரித்த கடைசி வார்த்தை!

ஏனோ தெரியவில்லை, தமிழ்நாட்டில் செப்டம்பர் 11-ம் தேதி பாரதியார் தினமாகக் 'கொண்டாடப்பட்டு' வருகிறது. கொண்டாடப்படுவதால் அது அவரது பிறந்த தினமோ என்ற மயக்கம் பலருக்கு ஏற்படுவதுண்டு. தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆராய்ச்சிப் பதிப்பின்…

வில்லிசையை திரைக்கு கொண்டு போன சுப்பு ஆறுமுகம்!

தமிழக நாட்டுப்புறத்தை அடையாளப்படுத்தக் கூடிய கலைகளில் ஒன்றான வில்லிசைக் கலைஞர். திரையுலகில் தனி இடத்தை வகித்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூலம் திரைப்படம் வாயிலாக வில்லிசையைப் பரவலாகக் கொண்டு போனவர். வில்லிசையைத் தொலைக்காட்சியில்…

உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும் தோழர்!

- சேகுவேரா எனும் தலைவர் உருவான வரலாறு! நாடு, மொழி, இனம், மதம், கண்டம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல், எங்கெல்லாம் அநீதிகள் இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் என்று பயணத்தை துவங்கியவர் சேகுவேரா. மருத்துவ மாணவராக இருந்த…

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்!

''கிளர்ச்சி என்பது புரட்சி அல்ல, அது புரட்சியை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று...'' ''கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்கு உரத்த குரல் தேவைப்படுகிறது...'' இந்திய இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன், கிளர்ச்சிக்காரன், போராளி, பொதுவுடைமைவாதி,…

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: ஈடு செய்ய முடியாத இழப்பு!

இந்தியாவில் பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒவ்வொரு துறைகளில் மேம்பாடு பெறுவதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. அந்த…

கவிக்குயில்களின் அரிய சந்திப்பு!

அருமை நிழல்: 36 பிராந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இவரது கலையுலக வாழ்க்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர், 30…

ஒடுக்கப்பட்டோர் உயரப் பாடுபட்ட கவிஞர் தமிழ் ஒளி!

எழுத்தின் வலிமையை இந்தக்கால தலைமுறைக்கும் உணர்த்திக் கொண்டிருப்பவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனுக்கு தமிழ் கற்றுத்தந்த ஆசான்களில் ஒருவர் தான் கவிஞர் தமிழ்ஒளி. வானம் பார்த்து வளமான கற்பனையில் வாழ்ந்திட்ட கவிஞர்கள் மத்தியில் பூமி பார்த்து…