Browsing Category
புகழஞ்சலி
நாகூர் ஹனீபா 100 : நினைவலைகள்!
கம்பீரக் குரலுக்கும் காந்தக் குரலுக்கும் சொந்தக்காரரான நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டு துவங்கும் இந்த நாளில் (25.12.2024) அவரைப் பற்றிப் பிரபலங்கள் பகிர்ந்து கொண்டவை இங்கே:
கலைஞர் மு. கருணாநிதி:
அரசியலில் நான் அடியெடுத்து வைத்த சிறு பிராயம்…
ராமசாமியிலிருந்து பிறந்த வீரம் செறிந்த பெரியார்!
கங்கை போல் வற்றாத ஜீவநதியாய் வலம் வருகிறார்... நம் இதயம் என்னும் சிம்மாசனத்தில் கம்பீரமாக என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியார்...
கக்கன்: தமிழக வரலாற்றில் ஒரு வைரக்கல்!
அரசியலில் எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த கக்கன் நினைவுநாளில் (23.12.2024) அவரைப் பற்றிய ஒரு பதிவு.
உலக வரலாற்றிலேயே கக்கன் போன்ற நேர்மை, நாணயத்திற்கு உதாரணமான அமைச்சரைப் பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் கக்கன் ஒரு வைரக்கல்.
கக்கன் போன்ற…
தோழர் ஆர். உமாநாத்: உழைக்கும் மக்களுக்கான தலைவர்!
டிசம்பர் 21: தோழர் ஆர். உமாநாத்தின் பிறந்த நாள்:
*
தோழர் ஆர். உமாநாத் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர். 1921-ம் ஆண்டு கேரளத்தின் காசர்கோட்டில் இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி…
பெரியாரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதில் வருத்தமே!
பிராமணியத்தை பெரியார் எதிர்த்தாலும் இங்குள்ள பிராமணர்கள் அவருடன் நெருக்கமாக இருப்பார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களிடம் பெரியாரும் துவேஷம் காட்ட மாட்டார்.
மக்கள் மனங்களை வென்ற கவிஞர் ஆலங்குடி சோமு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில், 1932-ம் ஆண்டு டிசம்பர் 12-ல் பிறந்தவர் சோமு. ஆலங்குடி சோமு என்றால் தான் அனைவருக்கும் தெரியும். பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் ஆலங்குடி சோமு.…
நாட்டுப்புறவியலின் தந்தை நா.வானமாமலை!
“நா.வா” என்று இன்றும் அன்போடு அழைக்கப்படும் நாட்டார் வழக்காற்றியலின் முன்னோடியான பேராசிரியர் நா.வானமாமலை நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிறந்தவர்.
மார்க்சிய சிந்தனையாளர். வரலாற்று ஆய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு, அறிவியல்…
ராகங்களே தம்மைப் பாடச்சொல்லி தவமிருக்கும் ராட்சசப் பாடகர்!
ஜி.என்.பி என்றால் இசை சாம்ராட். அவர் முன் பாடுவதென்பது அவ்வளவு எளிதல்ல. எத்தனை பெரிய வித்வானுக்கும் கொஞ்சம் நடுக்கம் வந்துவிடும். அப்படித்தான் ஒரு நாள் ஜி.என்.பியின் கச்சேரிக்கும் பின் அந்த இளைஞரின் கச்சேரி.
ஜி.என்.பி கல்யாணி ராகத்தை மிக…
‘அம்பேத்கர்’ பெயர் கொண்டவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்!
இன்று (டிசம்பர் 6) டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாள். மதம், மானுடவியல், சமூக அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் பலவற்றில் ஆழ்ந்த அறிவு கொண்டவர், வழக்கறிஞர், பத்திரிகையாளர், ஒரு பொருளாதார நிபுணராக இந்தியாவின் மத்திய வங்கியை…
வி.ஆர்.கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்!
வழக்கறிஞர், பொதுநலவாதி, ஐக்கிய கேரளத்தின் முதல் உள்துறை சட்ட அமைச்சர், நீதிபதி, நீதியின் காவலன் என்று பல்வேறு நிலைகளில் ஒரு நூற்றாண்டு காலம் இந்திய சமூகத்தில் நிறைந்து நின்றவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
1938-ல்…