Browsing Category

புகழஞ்சலி

மானுடக் கதைகளை மனதுக்கு நெருக்கமாகச் சொன்ன கி.ரா!

தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்தவர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்தால் அதில் முதல் சில இடங்களில் நிச்சயம் கி.ரா என்று அன்போடு அழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் பெயர் இடம்பெறும். கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கபடும் கி.ரா எளிய…

அனுராதா ரமணன் – என்றும் போற்றத்தக்க எழுத்துப்பணி!

தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர். சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல்…

காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவிஞர்!

பத்திரிகையாளர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், வசனகர்த்தா, இயல் இசை நாடக மன்ற செயலாளர், மேல் சபை உறுப்பினர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் தமிழரசுக் கழகச் செயலாளர் என பல பரிமாணங்களில் இயங்கியவர் கவிஞர்  கு.மா. பாலசுப்பிரமணியம்.…

தலித் கலை அரங்கின் தந்தை டாக்டர் கே.ஏ.ஜி!

ஆதித்தமிழரின் அன்றாட வாழ்க்கையிலிருந்து கிளர்ந்து எழுந்தது தமிழர் இசை. இரத்தத்தில் ஊறிய நாட்டுப்புற மெட்டு, நரம்புகளில் ஒன்றிக் கிடந்த இசை. அப்பா, அம்மா, தாத்தா என் பாட்டான் முப்பாட்டனுடையது என்பதால் கே.ஏ.ஜி-யின் குரலும் அழகுபட்டது.…

எழுத்துலகின் ஏகலைவன் தோப்பில் முகமது மீரான்!

"சில நேர்காணல்களில் கேட்பார்கள், உங்கள் முன்மாதிரி எழுத்தாளர் யார் என்று? எனக்கு அப்படி ஒருவரும் கிடையாது. என்னை யாருமே பாதித்ததில்லை. நான் நானாகவே இருக்கிறேன். மக்களுடைய கதையை அவர்களுடைய மொழியில் எனக்குத் தெரிந்தபடி எழுதுகிறேன்." - இந்த…

நாவலைத் திரைப்படமாக்கும் யுக்திக்கு அடித்தளமிட்ட சுஜாதா!

ஒரு பேட்டியில் “உங்களைத் தொடர்ச்சியாக இயக்குவது எது?’ என்று எழுத்தாளர் சுஜாதாவிடம் கேட்கப்பட்டது. “தெரிந்து கொள்ளும் ஆர்வம்” இதுதான் அவர் சொன்ன பதில். அவரது பலதுறைப் பரிமாணங்களைப் போலவே, திரையுலகப் பங்களிப்புக்கும் இந்த ஆர்வம்தான்…

இலக்கிய ஆர்வலர்களின் உள்ளத்தில் இடம்பெற்ற சொல்லின் செல்வர்!

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை நினைவு நாள் (25. 04. 1961) பேரா.ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றுவதில் வல்லவராக விளங்கி மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்களின் உள்ளத்தில் இடம்பெற்ற பெருமைக்குரியவர்.…

இசைத்துறையில் சாதனை படைத்த சூலமங்கலம் சகோதரிகள்!

தமிழ் சினிமாவில் பெண் தொழில்நுட்பக்கலைஞர்கள் அரிது. அதிலும் இசையமைப்பாளர்கள் மிக அரிது. அவ்வாறு பணி புரிந்த கலைஞர்களை ஒரு கை விரலில் எண்ணி விடலாம். ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்றழைக்கப்பட்ட ஜெயலஷ்மி , ராஜலஷ்மி ஆகிய இருவரும் இணைந்தும்…

சௌந்தர்யாவுக்காகவே எழுதப்பட்ட ‘பொன்னுமணி’ பாடல்கள்!

இயக்குநர் ஆர்வி உதயகுமார், 'பொன்னுமணி' படத்துக்காக ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தார். சாஃப்ட் முகம், அதேசமயம், நடிக்கக்கூடிய பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார். வழக்கமான ஹீரோயின்களை இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தால், அந்த…

பாரதிதாசன் பட்டறையிலிருந்து வந்த மக்கள் கவிஞர்!

தமிழ்க் கவிதை மரபில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களில் முதன்மையானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சிறு கிராமத்தில் அருணாச்சலனார் –…