Browsing Category

நாட்டு நடப்பு

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்!

- பிரதமர் மோடி உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், *நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த…

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பலாம்!

- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி…

அந்த காலத்திலும் தக்காளி காஸ்ட்லியா இருந்திருக்குமோ?

தமிழில் காய்கறிகளின் பெயர் கொண்ட சில பாடல்கள் உள்ளன. அதில், ‘வெள்ளரிக்காயா விரும்புவரைக்காயா, உள்ளமிளகாயா, ஒருபேச்சுரைக்காயா’ என்பது ஒரு குறிப்பிட்ட பாடலின் வரி. அந்த வரியில், வெள்ளரிக்காய், அவரைக்காய், மிளகாய், சுரைக்காய் எல்லாம்…

வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்!

- ஐ.நா. எச்சரிக்கை ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். வெப்ப அலையால் பலருக்கு உடல்நல…

தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்!

- அறிஞர் அண்ணா பரண்: "தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள். தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதன் மூலம் நீங்கள் அடையப்போவது என்ன என்று என்னைக் கேட்கிறீர்கள். பதிலுக்கு நான் கேட்கிறேன். பார்லிமெண்ட் என்பதை லோக்சபா என்று மாற்றியதன் மூலம்…

3-வது கட்டத்தை நோக்கி நகர்ந்த சந்திரயான்-3!

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளி கிழமை அன்று விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக 2-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக கடந்த…

‘தமிழ்நாடு’ பெயர் சூட்டப்பட்ட நாள்!

1967 ஜூலை 18ஆம் நாள், சென்னை சட்டமன்றத்தில் 1953 முதல் ஒலித்து வந்த உரிமைக் குரலுக்கு, உரிய வகையில் செயல் வடிவம் கொடுத்து, சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, சென்னை மாநிலத்தின் பெயரை அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்நாடு என்று…

அமைச்சர் பொன்முடியிடம் தொடரும் விசாரணை!

மீண்டும் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை…

27 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்த இந்தியா!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 12ம் தேதி 24வது ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த…

ஜோகோவிச்சை வீழ்த்தி சாதனைப் படைத்த அல்காரஸ்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன்…