Browsing Category

நாட்டு நடப்பு

அன்னையின் ‘முக’வரிகள் ஆதரவற்றவர்களின் ‘முகவரி’கள்!

"அடுத்தவருக்‍கு காட்டும் பரிவு ஆண்டவனுக்‍கு செய்யும் உதவி" என்கிறது வேதம். பிறர் கண்ணீரைத் தொட்டுத் துடைக்‍கிற விரல், ஆறுதல் தருகிற அன்பு, அரவணைக்‍கும் நேசம் இவையெல்லாம் உலகின் உன்னதங்கள். இந்த உன்னதங்கள் ஏழை-எளிய ஒடுக்‍கப்பட்ட, உரிமைகள்…

விதிமுறைகளைக் காற்றில் பறக்க விடும் வடஇந்தியர்கள்!

ரயிலைப் பயன்படுத்துவதில் தென்னிந்தியர்களுக்கும், வடஇந்தியர்களுக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும். குறிப்பாக ரயில் மூலம் இந்தியா முழுவதும் பயணிப்பவர்கள், தமிழ்நாட்டிற்குள் ரயில் நிலையங்கள் - ரயில் பெட்டிகள்…

சக மனிதர்களை நம்புங்கள்!

- எழுத்தாளர் இந்திரன் "மனிதன் மகத்தான சல்லிப் பயல்" எனும் ஜி . நாகராஜன் வார்த்தை சிலாகிக்கப்பட்டு திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதில் எனக்குச் சம்மதம் இல்லை. சில நேரங்களில் சில மனிதர்கள் சல்லிப் பயல்களாக நடந்து கொள்வது உண்மைதான். ஆனால்…

ரூ.100 கோடிக்கு காசோலை: வங்கிக் கணக்கில் இருந்ததோ 17 ரூபாய்!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், சிம்மாச்சலத்தில் அப்பண்ணா வரகலக்ஷ்மி நரசிம்ம சாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இவ்வாறு உண்டியல் எண்ணும்…

அமெரிக்க நாளிதழுக்கு இஸ்ரோ கொடுத்த பதிலடி!

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு இணையமே வாழ்த்துகளால் நிறைந்த அதே நேரத்தில், பலரும் 2014ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் 'மங்கள்யான்' திட்டத்தை கிண்டலடித்து வெளியான கார்ட்டூனை பகிர்ந்து "உங்களின் இழிவான கேலிகளுக்கு…

சந்திரயான்-3 வெற்றியில் தமிழ் மண்ணுக்கும் பங்குண்டு!

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய 'சந்திரயான்-3' விண்கல 'லேண்டர்' வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 'சந்திரயான்-2' விண்வெளிப் பயண திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை,…

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3!

வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40…

சந்திரயான்-3 சாதனைத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள்!

உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்ததற்கு தமிழர்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவுக்கு சந்திரயான், செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் போன்ற விண்கலத்தை செலுத்தி…

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி!

முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட டி.என். சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சைக்கிளிங், செயிலிங், பளுதூக்குதல் மற்றும் கராத்தே உள்ளிட்ட…

ஸ்மார்ட் மின் மீட்டர் சாமானியர்களுக்கு சாதகமா, பாதகமா?

தமிழ்நாட்டில் ஆறு லட்சம் கி.மீ. தொலைவுக்கு மின் கம்பிகள் உள்ளன. மூன்று லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. 1900 துணை மின் நிலையங்கள் உள்ளன. இவை தமிழ்நாட்டில் 3 கோடியே 30 லட்சம் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கி வருகின்றன. மின் நுகர்வை கணக்கிடும்…