Browsing Category

நாட்டு நடப்பு

தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பணிகளில் முன்னுரிமை!

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்களுக்கும் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் அரசாணையில், “தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும்,…

யார் இந்த பென்னி குக்?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை மீண்டும் எழுந்துள்ள நிலையில், பலருடைய பேச்சில் அடிபடும் பெயர் 'பென்னி குக்'. யார் இவர்? ஒரு பார்வை பார்க்கலாம்... முல்லைப் பெரியாறு அணையால் பயன்பெற்று வருகின்ற தமிழக மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பென்னி…

வாழ்க்கையை அழகாக மாற்றுங்கள்!

ஒரு நாள் ஒரு மரம் வெட்டி ஆற்றின் மேல் நீட்டிக் கொண்டிருந்த ஒரு மரத்தின் கிளையை வெட்டிக் கொண்டிருந்தான். கை தவறி அவனது கோடரி ஆற்றில் விழுந்துவிட்டது. கோடரி போய்விட்டதே என்று அவன் அழுதபோது கடவுள் அவன் முன் தோன்றி, ”ஏன் அழுகிறாய்?” என்று…

இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி!

பறவைகள் வாழ்வு, இயற்கைப் பாதுகாப்புக்காக வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட ஆராய்ச்சியாளர் சலீம் மொய்சுதீன் அப்துல் அலி பிறந்தநாள் இன்று. (நவம்பர்-12) மும்பையில் பிறந்த சலீம் அலி, சிறு வயதில் பெற்றோரை இழந்ததால் மாமாவிடம் வளர்ந்தார். இளம்…

வெள்ள பாதிப்பு பகுதிகளில் சசிகலா நிவாரண உதவி!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து மாநிலம் முழுக்கப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிலும் நவம்பர் 10, 11…

2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் அலட்சியம் கூடாது!

- மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை கடந்த ஆண்டு துவங்கி கொரோனாவின் முதல் மற்றும் 2-வது அலையை சமாளித்து தற்போது இந்தியா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மூன்றாவது அலை தாக்கினால் அதனை சமாளிக்க அனைத்து மருத்துவ வசதிகளையும்…

வெளி மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை!

- தெளிவுபடுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் 'நோட்டீஸ்' திருச்சி, அரியமங்கலத்தைச் சேர்ந்த சோழசூரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நான் கம்ப்யூட்டர் பொறியாளராக உள்ளேன். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், தொழில் பழகுனர் பயிற்சிக்கு 165…

ஏரிகளின் கரைகளை உடைக்காதீர்கள்!

- தமிழக நீர்வளத்துறை எச்சரிக்கை ஏரிகளின் கரைகளை உடைத்து, நீரை வெளியேற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381…

கொரோனா பரவுகிறது: தேவை கூடுதல் கவனம்!

இந்திய அளவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் கொரோனா 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பாதித்திருக்கிறது. 340 பேர் இறந்திருக்கிறார்கள். தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 820…

களப்பணியாளர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் சேவைக்குத் தலை வணங்குகிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தொடர் மழை, அளவுக்கு…