Browsing Category

நாட்டு நடப்பு

பாலியல் வழக்கிற்கு விரைவு நீதிமன்றம்!

மத்திய அரசு கடந்த 2019 அக்டோபர் 2-ல் சிறார் பாலியல் கொடுமை உள்ளிட்ட பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,028 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து தமிழகம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 17…

எல்லை நிலப்பரப்பைப் பாதுகாக்க புதிய சட்டம்!

நம் அண்டை நாடான சீனா 14 நாடுகளுடன் 22 ஆயிரம் கி.மீ., நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில், 12 நாடுகளுடன் எல்லை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பூட்டானுடனான பிரச்சனைகள் மட்டும் நீண்ட…

இந்தியா தோற்றதற்கு 5 காரணங்கள்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று ஒரு மோசமான நாள். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்திலேயே, அதன் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் அணியிடம் அடி வாங்கியிருக்கிறது இந்தியா. அதுவும் சாதாரண அடியில்லை 10 விக்கெட்…

மீண்டும் ஒரு கிரிக்கெட் யுத்தம்!

மீண்டும் ஒரு கிரிக்கெட் யுத்தத்துக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி துபாய் நகரில் இன்று நடக்கிறது. கிரிக்கெட், ஹாக்கி, கபடி என்று இந்தியாவும் பாகிஸ்தானும் எந்தப்…

மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை…!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், தொழில் நிறுவனங்கள், அமைச்சரின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், வருமானத்துக்கு…

கர்நாடக அரசுப் பள்ளிகளில் இலவச பால் பவுடர்!

கர்நாடக மாநிலத்தில் கேஷீரா பாக்யா திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச பால் பவுடர் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக போக்குவரத்துப் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அந்த…

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 29ல்!

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் பொதுவாக நவம்பர் மாதம் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, குளிர்கால கூட்டத் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத் தொடரும் பாதியிலேயே முடிக்கப்பட்டன.…

பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டம்!

லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் நாட்டின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.…

மரணத்திற்கு பிறகும் மனிதனை சாதி விடவில்லை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தங்களது நிலத்திற்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வழக்குத்…

நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளைக் கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு…