Browsing Category
நாட்டு நடப்பு
பாலியல் வன்முறை வழக்கு: ஒரே நாளில் தீர்ப்பு!
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜுலை 22-ம் தேதி மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பாக மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த வழக்கு…
புது வைரஸ்: கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எச்சரிக்கை!
- உலக சுகாதார அமைப்பு தகவல்
இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது.
'ஒமைக்ரான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின்…
குடிமகன்கள் மீது எவ்வளவு கரிசனம்?
சென்னை அடையாறில் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சின்போது பேசிய அவர், “தமிழகத்தில் 78 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட…
ஏழ்மையில் தமிழகம் எந்த இடத்தில்?
இந்தியாவில் மிக வளமான 5 மாலங்களின் பட்டியலையும், மிகவும் ஏழ்மையான 5 மாநிலங்களின் பட்டியலையும் தேசிய நிதி நிர்வாக அமைப்பான நிதி ஆயோக் (NITI AAYOG) வெளியிட்டிருக்கிறது.
நிதி ஆயோக் அறிக்கையின்படி நாட்டின் 5 மிகவும் வளமான மாநிலங்கள் :
1.…
இந்தியக் கலாசாரமும், ஜனநாயகமும்!
டெல்லி மாநாட்டில் காயத்திரி விக்கிரமசிங்க.
இந்தியக் கலாசாரம் மற்றும் ஜனநாயகம் குறித்து தற்போது டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏழு நாடுகளின் பிரதிநிதிகள் மகாநாட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்திரி விக்கிரமசிங்க கலந்து…
தனிமனித ஒழுக்கமும் சமூக மாற்றமும்!
“எமது அமைதிக்கான தத்துவமும் அணுகுமுறையும் மாறுபட்டன. நாங்கள் தனிமனிதனைச் சீர்திருத்துவதன் மூலம் சமுதாயத்தை சீர்படுத்துதல் என்ற கருத்தை நம்புகிறோம்.
தனி மனிதன் மனதில் எழும் வன்முறை வெறியை அடக்கிவிட்டால் போருக்கான வாய்ப்புகள் இல்லாமல்…
தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கணித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்கள்…
புதிய வகை வைரசான ‘ஒமிக்ரான்’ தடுப்பூசிக்குக் கட்டுப்படாது!
- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசிற்கு 'ஒமிக்ரான்' என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ், 'டெல்டா' வகை வைரசை…
கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்!
- சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி
கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
இதையடுத்து, வாடகை…
பாலியல் பிரச்சினைகளைத் துணிச்சலுடன் சொல்லுங்கள்!
- பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ‘சர்வதேச நாள்’ இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.
அதில், “சமீபகாலமாக…