Browsing Category

நாட்டு நடப்பு

மகளிர் நலத்திட்டங்களால் ஆண்களுக்கு ஏன் ஆதங்கம்?

பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்கிறார்கள் என்கிற, பெண்களின் முன்னேற்றத்தை விரும்பாத ஆண்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. 

எட்டரை லட்சம் பேர் எழுதிய 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ளது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதற்காக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத்…

முதல்வரிடம் வழங்கப்பட்ட ‘உயிருக்கு நேர்’ மொழிப் போராட்ட ஆவணப் புத்தகம்!

மணா எழுதித் தொகுத்து, பரிதி பதிப்பகம் வெளியிட்ட, ‘உயிருக்கு நேர்’ என்கிற மொழிப் போராட்ட வரலாறு குறித்த ஆவணப் புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார் பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு.

கண்ணகி நகர் மாணவர்களைச் சந்தித்து ஊக்கப்படுத்திய இறையன்பு!

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மிகப்பெரிய குடியிருப்பு கண்ணகி நகர். இங்கு செயல்படும் முதல் தலைமுறை அறக்கட்டளை பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும்…

ஆஃப்ரோ – அமெரிக்க விடுதலை இயக்கமும் டாக்டரும் அம்பேத்கரும்!

இன்றைய இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும், மாபெரும் அறிவுஜீவி ஒருவரின் சிலையை நீங்கள் காணலாம். நீல நிற கோட் - சூட், தடித்த மூக்குக் கண்ணாடி, கையில் ஒரு புத்தகம்கொண்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 120 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்.…

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?

சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த…

இயலாதபோது இந்த வாழ்விலிருந்து வெளியேறி பறப்போம்!

இனி வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம்? எனும் கணம் எல்லோருடைய வாழ்விலும் வரும். அப்போது, ஒருவர் தற்கொலையின் விளிம்பில் நிற்பதாக உணரலாம். நம் ஒவ்வொருவருக்கும் இவ்வாழ்விலிருந்து வெளியேறும் நியதியை இயற்கை வகுத்திருக்கிறது. ஆனாலும், மனிதகுலம்…

வாழ்க்கை முழுவதும் எதாவது ஒரு இடர் இருந்து கொண்டே இருக்கிறது!

வாழ்க்கை முழுதும் மனிதர்களுக்கு ஏதாவது ஓர் இடர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் இயங்கிக்கொண்டே இருப்பான்.