Browsing Category

நாட்டு நடப்பு

உங்களால் ஒருபோதும் தமிழகத்தை ஆளமுடியாது!

- நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆவேசம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன் தொடங்கியது. அவர் தனது…

உள்ளாட்சித் தேர்தல்: முகவர்களுக்கு புது அடையாள அட்டை!

- மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபட உள்ள முகவர்கள் மாநிலத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டையுடன் மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையும் தேவை என மாநில தேர்தல்…

கொரோனாக் காலம்: இலவச மனநல ஆலோசனை!

கொரோனா தொற்று எல்லா வயதினர் மத்தியிலும் மனநல பிரச்சனைகளை அதிகரித்துள்ளது. அதனால் கொரோனா காலத்தில் மனநல ஆலோசனை வழங்குவது அவசியம் ஆகிறது. இதற்காக தேசிய அளவில் தொலைபேசி வழி மனநல ஆலோசனைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. பெங்களுரில் உள்ள தேசிய…

நவீனமாக மாறும் பாஸ்போர்ட்!

கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய இ-பாஸ்போர்ட் அறிமுகமாகிறது. இந்த வகை பாஸ்போர்ட்டில் அந்த நபர் இதுவரையிலும் பயணம் செய்த நாடுகள், தங்கிய நாட்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இதனால், அவர்கள் செல்ல…

தன்னம்பிக்கையான தலைமுறையை உருவாக்குவோம்!

சிலருக்கு எதற்கொடுத்தாலும் பதற்றம் ஏற்படும். அதன் காரணமாக பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்து சரி செய்யாவிட்டால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை உண்டாக்கும். ஒரு விஷயத்தில் அளவுக்கு அதிகமாக…

வரலாற்றுச் சாதனையில் இந்திய அணி!

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தென் ஆப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும்…

மத்திய நிதி நிலை அறிக்கை: சில முக்கிய அம்சங்கள்!

2022-23ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்றார். அவர் தாக்கல் செய்யும் 4-வது…

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

- சுகாதாரத்துறை உத்தரவு தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்காக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பர் 1-ம் தேதி கல்லுாரிகளும், நவம்பர் 1-ம் தேதி பள்ளிகளும்…

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு ஏன்?

அ.தி.மு.க – பா.ஜ.க.வுக்கு இடையில் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகள் துவங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டன. பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பே முன்னாள் அமைச்சரான நைனார் நாகேந்திரன் அ.தி.மு.க பற்றி ஒரு அடைமொழியோடு பேச்சு வார்த்தைக்கான…

பள்ளியில் 100 % மாணவர்கள் வருகைக்கு ஏற்பாடு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை (ஒன்றாம் தேதி) முதல் மீண்டும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் நாளை முதல் 100 சதவீத…