Browsing Category

நாட்டு நடப்பு

தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும்!

- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும்…

கட்டாயத் தமிழ் அரசாணைப்படி புதிய பாடத்திட்டம்!

- டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தமிழ்மொழித் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசுப் பணி வாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்…

பேருந்தில் வன்முறை: ஓட்டுநர், நடத்துனருக்கு அதிகாரம்!

பேருந்துகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுப்பதில் ஓட்டுநருக்கு உள்ள பொறுப்புகளை தமிழக அரசு வரையறுத்து வரைவு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்தில் பயணிக்கும் ஆண்…

தமிழகத்தில் ஒமிக்ரானின் இருந்து மீண்ட முதல் நபர்!

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 3 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். நைஜிரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவரும், அவரைச் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் ஒமிக்ரான்…

விவசாயிகள் நாட்டின் கண்கள்!

டிசம்பர் 23- தேசிய விவசாயிகள் தினம் காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து பழங்களைப் பொறுக்கியெடுத்து, கிழங்குகளைத் தோண்டியெடுத்து, எதிர்ப்பட்ட விலங்குகளை உரித்தெடுத்து, நெருப்பில் வாட்டித் தின்ற காலத்திற்குப் பிறகு, ஏதோவொரு கணத்தில் ஒரு…

பத்திரிகை சுதந்திரத்தை மோடி அரசு பறித்துவிட்டது!

- ப.சிதம்பரம் விமர்சனம் உலக பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் (2021) இந்தியா 142-வது இடம் பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருந்தார். இதை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில்…

இப்போது இந்தச் சட்டங்களை யார் எழுதுகின்றார்கள்?

இந்திய அரசு அமைப்புச் சட்டத்தை 15 அறிஞர்கள் கொண்ட வரைவுக் குழு எழுதியது. அந்தக் குழுவுக்குத் தலைவர் அண்ணல் அம்பேத்கர். 375 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம், அந்த முன்வரைவை ஆராய்ந்து, கருத்துகளைப் பரிமாறி ஏற்றுக்கொண்டு இயற்றியது.…

இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்?

- தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல் கொரோனா ஒமிக்ரான் வைரஸாக உருமாற்றம் அடைந்து தற்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. வெகு வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸைக்…

2022-ல் கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வருவோம்!

- உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் பரவிய இந்த வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் என்னும் புதிய நோய்த் தொற்றாக…

தேடித் தேடிப் பழகிப் போச்சுங்க!

‘தேடல்’ நாடகக் குழுவுடன் ஓர் அனுபவம் - மணா * அது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். பேருந்து வசதியோ, வாகனங்களோ செல்லாத காடுகளுக்குள் போய், அவர்களுக்கு மத்தியில் ஒப்பனையில்லாமல் இயல்பானபடி வீதி நாடகங்களை நடத்த முனைவதே மாறுதலானது தான். அப்படி…