Browsing Category

நாட்டு நடப்பு

குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது யார்?

குழந்தைகளைக் கட்டுப்படுத்து பெற்றோர்களா, செல்போன்களா? - தலைப்பைப் பார்த்தால் ஏதோ பட்டிமன்றத் தலைப்பு போலத் தோன்றலாம். காரணம் இருக்கிறது. இன்று சர்வதேசப் பெற்றோர் தினம். சம்பிரதாயமாகத் திணிக்கப்பட்ட தினத்தில் பெற்றோர்கள் – அதுவும் கொரோனாக்…

எந்த வடிவிலும் புகையிலை வேண்டாம்!

மே - 31 புகையிலை எதிர்ப்பு தினம் உலகை அச்சுறுத்தும் கொடிய நச்சுகளில் முதன்மை பெற்று விளங்குகிறது புகையிலை. உயிர்க்கொல்லி நோய்களெல்லாம் புகையிலை ஆற்றும் வினைகளுக்கு முன் பிச்சை வாங்க வேண்டும். அந்தளவிற்கு மனித இனத்தை அழிக்கவல்ல பேராற்றல்…

தமிழுக்குத் தொண்டு செய்வோரை வாழ்த்துவேன்!

இன்றைய நச்: “என்னை விரும்புவோராயினும், வெறுப்போராயினும் அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களானால் அவர்களை வாழ்த்தவும், வணங்கவும் நான் தவற மாட்டேன்” - புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து…!

குஜராத் அணி கோப்பையை வென்றதற்கான காரணங்கள்!

அறிமுகமான முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையைத் தட்டித் தூக்கியிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. வலுவான அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயஸ்ஸ் போன்றவற்றை வீழ்த்தி குஜராத் அணி கோப்பையை…

கரிசல் காட்டுக் களங்கள்!

ஊரை விட்டு ஒதுங்கியிருந்த அந்த களத்துமேட்டில் அமாவாசை இருட்டில் அரிகன் விளக்கு அல்லது லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் ஓரத்தில் கட்டிலில் கருப்பு ஜமுக்காளத்தை போர்த்திக்கிட்டு படுத்திருந்தபோது வயது பத்து. அப்ப இந்த சிகப்புக்கோடு போட்ட கருப்பு…

பிரதமர் பயணமும் பஞ்சு மிட்டாயும்!

தீக்கதிர் தலையங்கம்: பிரதமர் மோடியின் சென்னைப் பயணம், தமிழக மக்களுக்கும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு வகிக்கும் என்றெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்வரின் ஐந்து நிமிடப் பேச்சு, ஒன்றிய அரசின்…

பிரதமரின் தமிழக வருகையும் முதல்வர் உரையும்!

தமிழகத்திற்குப் பல சந்தர்ப்பங்களில் எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ தமிழக முதல்வர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு  முன் உரையாற்றியிருக்கிறார்கள். அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது சென்னையில் திரண்டிருந்த…

பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடரில் 2வது இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்த சிறுவனான பிரக்ஞானந்தா ஏழு வயதிலேயே உலக…

மக்கள் முதல்வர் என்றால் அது காமராஜர்தான்!

ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு!

- சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு! கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் கூட தொடர்ந்து சில…