Browsing Category

நாட்டு நடப்பு

இன்றைய குழந்தைகள் எப்படிக் கற்கின்றனர்?

சமகால கல்விச் சிந்தனைகள்: 6 / சு. உமாமகேஸ்வரி பொதுவாகவே நமது கல்வி முறையில் பாடப்புத்தகங்களும் ஆசிரியர்களும்தான் பிரதானமாக இடம் பெறுகின்றனர். ஒரு குழந்தை பள்ளிக்குள் நுழையும்போதே புத்தகப் பையுடன்தான் வகுப்பறைக்குள் வரவேண்டும் என்பது…

ஆளில்லா போர் விமானம் வெற்றிகரமாக பரிசோதனை!

ஒன்றிய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தானியங்கி முறையில் பறக்கும் தொழில்நுட்ப செயல் விளக்க விமானத்தை இன்று பரிசோதனை செய்துள்ளது. இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வான்…

நுபுர் சர்மா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

யார் இந்த நுபுர் சர்மா? சில நாட்களுக்கு முன்பு அரபு நாடுகளில் இந்தியாவின் பெயர் படாதபாடு பட்டுவிட்டது. ஒவ்வொரு நாடும் தம் கண்டனங்களை இந்திய தூதர்களிடம் தெரிவித்தன. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின்…

அனைத்து மதங்களையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும்!

 - ஐ.நா. சபை வலியுறுத்தல் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரரை ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கொலை செய்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு…

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். துபுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி…

திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளும் அதன் சாதக பாதகங்களும்!

அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக அறிவித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அப்படி திமுக தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை…

ஜூலை 18ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல்…

உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வந்த சமூக ஊடகங்கள்!

ஜூன் - 30 : சமூக ஊடகங்கள் தினம் இன்று! ஒவ்வொருவர் கையிலும் உலகத் தகவல்களை அடைக்கி வைத்துள்ளது செல்போன்கள். நகரம் முதல் கிராமங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி அடிமைப்படுத்தி வருகிறது. செல்போன்கள் மூலம் அதிக தகவல்கள் அதிகமாக மக்களிடத்தில்…

உள்ளாட்சி இடைத்தேர்தல்: குழப்பத்தில் அதிமுகவினர்!

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் இருவரும் கையெழுத்திட்ட படிவம் வழங்கப்படாததால் 9-ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர்…

மாணவர்கள் இடைவெளி விட்டு அமர வேண்டும்!

- சுகாதாரத்துறை அறிவுறுத்தல் கொரோனா தொற்று மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழக்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து…