Browsing Category

நாட்டு நடப்பு

சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி!

மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல் நாடு முழுவதும் வருகிற 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் ஐ.எஸ்.…

மெகா பள்ளம் உருவானதற்கான காரணம் என்ன?

சிலி நாட்டில் தாமிரச் சுரங்கத்திற்கு அருகே தோன்றிய மிகப்பெரிய பள்ளம் குறித்து அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தென் அமெரிக்க நாடான சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவிற்கு வடக்கே உள்ள தாமிரச் சுரங்கத்திற்கு அருகே திடீரென…

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த தமிழர்கள்!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து…

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டி20: இந்தியா வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சின் பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட் செய்த…

தீர்ப்பு வழங்கும்போது மனிதாபிமானம் அவசியம்!

பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் பங்கேற்ற நகீந்தா் சிங் என்ற ராணுவ வீரா், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கான ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டது. அதற்கு எதிராக ராணுவப் படைகள்…

எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன. தமிழர் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவிகள், பாவாடை…

இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி, சமையல் எரிவாயு விலையேற்றம் உள்ளிட்டவை குறித்த விவாதத்தின்போது மக்களவையில் நிர்மலா சீதாராமன் பதிளித்துப் பேசினார். அப்போது, “இந்தியாவில் பணவீக்கம் 7…

ஏழைகளுக்கு உதவிகள் செய்ய தயக்கம் காட்டும் ஒன்றிய அரசு!

மக்களவையில் நேற்று பேசிய திமுக எம்.பி.கனிமொழி, இந்தியாவில் உள்ள ஒரு சில தொழிலதிபர்கள் வாழ்வதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் ஒன்றிய அரசு உதவி செய்து வருவதாகவும், ஆனால், அதே நேரத்தில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய…

கள்ளக்குறிச்சி மாணவி உடற்கூராய்வு மருத்துவக் குழுவிடம் ஒப்படைப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கடந்த 13-ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மாணவியின்…

பெற்றோரை இழந்த மாணவா்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்!

கொரோனா தொற்று இரண்டாவது அலையின் போது தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவா்கள் சிலரின் பெற்றோர் உயிரிழந்தனா். இதனால் சம்பந்தப்பட்ட மாணவா்கள் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவா்களுக்கான கல்விக் கட்டணம் சமூக நலத்துறை…