Browsing Category

நாட்டு நடப்பு

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல்!

சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1060 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகவே…

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்கள்!

தமிழகத்துக்கு 9-வது இடம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஆண்டுதோறும் மத்திய அரசு வரிசைப்படுத்தி வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான மாநில தரவரிசை குறியீட்டை மத்திய உணவு மற்றும் நுகர்வோர்…

பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல்!

- சென்னை மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், “மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள்…

எங்கு நாம் தடம் மாறினோம்?

பேராசிரியர் க.பழனித்துரை ஜுன் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் சேவாகிராம் ஆசிரமத்தில் மாலை 6 மணி பிரார்த்தனைக்கு 48 டிகிரி வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு 5.15 மணிக்கே சென்று நுழைவாயிலை நானும் என் நண்பர்கள் மூவரும் அடைந்தோம். மரங்கள் அடர்ந்த…

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!

அக்னிபாதைத் திட்டத்தின்கீழ் 17 முதல் 21 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள் 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் முப்படைக்கும் தோ்வு செய்யப்படுகின்றனா். இதில் 25 சதவீதம் போ் ஒப்பந்த காலம் முடிந்து மேற்கொண்டு 15 ஆண்டுகாலம் ராணுவத்தில் பணிபுரிய…

90 % பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது!

இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாட்டில் 16,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 18 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ்…

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி ஏன்?

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். சமீபத்தில்கூட நீரிழிவு நோய் காரணமாக அவரது கால் விரல்கள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து மருத்துவமனையில் ஓய்வில் இருந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். அப்போது தனது…

3000 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை!

இந்திய தடகள வீராங்கனை பாருல் சவுத்ரி 3000 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை இன்று முறியடித்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் சவுண்ட் ரன்னிங் சன்செட் நடைபெற்ற போட்டியில் அவர் பெண்களுக்கான 3000மீ ஓட்டத்தில் 8: 57. 91 நிமிடத்தில் இல் தூரத்தை கடந்து சாதனை…

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி!

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி…

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க முடியாது!

- உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23- ம் தேதி சென்னை வானரகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என்று பொதுக்குழு உறுப்பினர்…