Browsing Category

நாட்டு நடப்பு

அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் நீக்கம்!

அ.தி.மு.க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அ.தி.மு.க.வுக்கு எதிராகச் செயல்படும் ஓ.பி.எஸ்.ஸூக்கு எதிராக கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்தும், கழக அடிப்படை…

பெரும் பரபரப்புக்கு இடையே நடந்து முடிந்த பொதுக்குழு!

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு துவங்கிய பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைப் பொதுச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். காலையிலேயே ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க, தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்…

தோனியின் 40 ரூபாய் டாக்டருக்கு அப்படி என்ன சிறப்பு?

விளையாட்டு வீரர்களின் முக்கிய மூலதனமே அவர்களின் உடல்தான். இதனாலேயே தங்கள் உடல் நலனுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாடுகளில் சிகிச்சை பெறுவது அவர்களின் வழக்கம். இந்தச் சூழலில் தனது முட்டியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்வதற்காக,…

தமிழகத்தில் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு…

இன்றைய கல்வியில் ஆரோக்கியம் காக்கப்படுகிறதா?

‘சமகால கல்விச் சிந்தனைகள்’: தொடர் - 7 / சு. உமாமகேஸ்வரி நம் நாடு உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எதனால் யாருடனும் போட்டிபோட்டு பதக்கங்களைப் பெறமுடியவில்லை? நம் பள்ளிகள் எத்தனை ஆயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளன? இங்கு…

அ.தி.மு.க. பொதுக்குழு நடப்பது யாருக்காக?

தலைவர்களுக்காகவா? தொண்டர்களுக்காகவா? * அ.தி.மு.க பொதுக்குழு நடத்த நீதிமன்றம் அனுமதிக்குமா என்பதே ஒரு சஸ்பென்ஸ் மாதிரி ஆகிவிட்டது. உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத் தடையின்றி நடத்தச் சம்மதித்து விட்டாலும், கூட ஓ.பி.எஸ். தொடர்ந்த இன்னொரு…

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு!

இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அடுத்த வாரம் இது…

பேருந்து விபத்து: உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம்!

செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு பகுதியில் லாரி மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உட்பட 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு…

ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறை சரிந்து விபத்து!

இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத் தொடராகும். இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட…

அஞ்சல் பையில் தமிழ்: மக்கள் வரவேற்பு!

மதுரை அஞ்சல் பொருள் கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு,  அதற்குட்பட்ட 33 அஞ்சல் கோட்டத்திற்கு தபால் பைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அஞ்சல் பைகளில் முதன் முறையாக தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழுக்கு சங்கம் கண்ட மதுரையிலிருந்து இந்த…