Browsing Category

நாட்டு நடப்பு

தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை!

குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை: இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும். குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ,…

அரசுப் பேருந்துகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சிறப்புச் சலுகை!

தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்ட நிர்வாகம் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இதுகுறித்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “நாடக…

போதையின் பிடியில் பள்ளி மாணவர்கள்!

பள்ளிச் சீருடையுடன் மாணவர்கள் சகஜமாக மது அருந்தும் காட்சிகளையும், மாணவிகள் மது அருந்தும் காட்சிகளையும் வெவ்வேறு வீடியோக்களில் பார்க்கிற சமூக அக்கறையுள்ளவர்கள் அதிர்ந்து போக வேண்டியிருக்கிறது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் உள்ள நீதிபதிகளும்…

விஜய பாஸ்கர்,  வேலுமணி வீடுகளில் சோதனை!

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்  எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை மேற்கொண்டிருக்கிறது. புதுக்கோட்டையில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 13 இடங்களிலும், கோவையில் வேலுமணிக்குச் சொந்தமான 26 இடங்களிலும்…

டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

7-வது டி 20 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து,…

கைதான அன்று நடந்தது என்ன? – சாவித்ரி கண்ணன்!

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்! நேற்றைய தினம் காலை சுமார் 11.15 மணியளவில் என் வீட்டிற்கு ஆறு நபர்கள் அதிரடியாக நுழைந்தார்கள்! அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த நான் அவர்களிடம், ”நீங்கள்ளாம் யாரு” என்றேன். ”சைபர் கிரைமில் இருந்து…

தமிழகம், புதுவையில் இயல்பைவிட 80% மழை அதிகம்!

- சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வரும் 16-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு…

பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டிற்குள் அகற்ற வேண்டும்!

- தமிழக அரசுக்கு கெடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வலியுறுத்தி கஸ்தூரிபாய் - இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.…

நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி!

- பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல் நீட் தேர்வில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 17,972 பேர் தேர்வெழுத பதிவு செய்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; …

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கார்லோஸ் சாம்பியன்!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். இதில்,…