Browsing Category
நாட்டு நடப்பு
ராகுல்-தோனி பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த கோலி-சூர்யகுமார் ஜோடி!
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடியது.…
அனைவருக்கும் பயனுள்ள வாழ்வை வாழ்ந்து சென்ற பால் பாஸ்கர்!
அமைதி அறக்கட்டளை நிறுவனரான, மறைந்த முனைவர் ஜெ.பால்பாஸ்கர் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா மதுரையில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் மகாலில் இன்று நடைபெற்றது. அதோடு பால் பாஸ்கரின் திருவுருவப் படமும் திறந்து வைக்கப்பட்டது.
காந்தி கிராம…
முழுநேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்த பிரசாந்த் கிஷோர்!
- 3,500 கி.மீ. தொலைவுக்கு பாதயாத்திரை செல்ல திட்டம்
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
இதற்காக 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பிரசார தளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக பீகாரில்…
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை!
- இந்துமதத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
'பி.எப்.ஐ.' என்று அழைக்கப்படுகிற 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு பயங்கரவாத செயல்களுக்கு துணை போகிறது என புகார் எழுந்தது.
இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ.…
போராட்டத்தில் ஈடுபட்ட 500 மின் வாரிய ஊழியர்கள் கைது!
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
அண்மையில் புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது.
இந்த முடிவிற்கு காங்கிரஸ் - திமுக கூட்டணி கடும்…
வன்முறை, மரண சூழலை நிறுத்துங்கள்!
- அதிபர் புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 200 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட…
அதிமுக பிளவால் சட்டசபையில் எந்தப் பிரச்சினையும் வராது!
- சபாநாயகர் அப்பாவு
பாளை யூனியன் நொச்சிக்குளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பின் பேசிய அவர், “காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் காந்தியை…
சென்னை வாகன ஓட்டிகள் என்ன பாவம் செய்தார்கள்?
ஊர் சுற்றிக் குறிப்புகள் :
நோக்கம் நல்லதாக இருக்கலாம்; எதிர்கால நலனுக்கானதாக இருக்கலாம். ஆனால் நிகழ்காலத்தில் அதற்காக இவ்வளவு சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டுமா?
இப்படியொரு கேள்வி பெருநகரச் சென்னையில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்…
காலைப் பொழுதை காஃபியோடு தொடங்குவோம்!
அக்டோபர் - 01 ; சர்வதேச காபி தினம்;
காலை பொழுதுகள் என்றாலே பெரும்பாலும் காபியுடன் ஆரம்பமாகும். பெட் காபி தொடங்கி உணவுக்கு முன் உணவுக்கு பின், மதிய உணவு இடைவேளையில் என்று நாள் முழுக்க காபி பிரியர்கள் ரசித்து ருசித்து பருகும் காபி தினம்…
உண்மையான குற்றவாளிகள் எப்போது பிடிபடுவார்கள்?
செய்தி :
கோடநாடு வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு.
கோவிந்து கேள்வி :
அ.தி.மு.க ஆட்சியிலும் இதே வழக்கு விசாரணை தாமதமாகிக்கிட்டே இருந்ததுன்னு சொன்னாங்க. இப்போ ஆட்சி மாறின பிறகும் விசாரணை மாறிக்கிட்டே இருக்கு..…