Browsing Category

நாட்டு நடப்பு

சூடு பிடிக்கும் குட்கா ஊழல் வழக்கு!

கடந்த 2016- ஆம் ஆண்டு செங்குன்றம் அருகே அமைந்திருந்த கிடங்கு ஒன்றில் வருமான வரித்துறையினா் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு இருந்த தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சா்கள் மற்றும்…

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை!

- போக்குவரத்துக் கழகம்  அரசுப்பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு…

புரூஸ் லீ மரணம் அடைந்தது எப்படி?

மறைந்த பிரபல நடிகரும், தற்காப்புக் கலையின் ஜாம்பவானுமான புரூஸ் லீ, அதிக அளவு தண்ணீர் குடித்ததால் இறந்திருக்கலாம் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானைச் சேர்ந்த புரூஸ் லீ 1950-ல் பிறந்தார். தற்காப்புக் கலைகளில் வல்லவரான இவர் 'என்டர்…

ஈஷா மையத்தால் அழிக்கப்படும் யானைகள் வழித்தடம்!

- நீதிமன்றம் சென்ற வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்   ஈஷா யோகா மையத்தால் யானை வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர் மனு தாக்கல் செய்துள்ளார். விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு…

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு!

இலங்கை அதிபர் வாக்குறுதி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.…

ஜாதிய கட்டமைப்புகளை உடைக்க முடியவில்லை!

- சென்னை உயா்நீதிமன்றம் வேதனை சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நவக்குறிச்சி கிராமத்தில் மயான வசதி இல்லாத சூழலில் அதுகுறித்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு…

கோஸ்டாரிகாவுக்கு எதிராக கோல் மழை பொழிந்த ஸ்பெயின்!

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணிகள் மோதின. ஆரம்பம் முதல் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டத்தின் 11-வது…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. முன்னதாக இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து…

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு கவலையளிக்கிறது!

ஐ. நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்! உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என ஐக்கிய நாடு பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர்…

ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் டிராவில் முடிந்த கால்பந்தாட்டம்!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், டென்மார்க் – துனிசியா அணிகள் ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் போனதால் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில்…