Browsing Category

நாட்டு நடப்பு

அதிகனமழை எச்சரிக்கை: 5 ஆயிரம் நிவாரண முகாம்கள்!

அதிகனமழை மற்றும் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 5093 நிவாரண முகாம்கள், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும் என…

சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநர் எதற்கு?

- மக்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி…

இதுவரை 2 லட்சம் வேலை வாய்ப்புகள்…!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முதலீடு கொண்டு வரப்பட்டு,  அதன்மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்திய…

குஜராத் முதல்வராக 12-ம் தேதி பதவியேற்கிறார் பூபேந்திர படேல்!

குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 150-க்கும் மேற்பட்ட இடங்கள்…

நூற்றாண்டுகள் கடந்து நிலைத்து நிற்கும் உழைப்பு!

மதுரைக்குச் செல்கிற யாரும் வைகை ஆற்றைக் கடப்பதற்கு அதன் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தை மறந்துவிட முடியாது. ஆல்பர்ட் விக்டர் பாலம் என்று அழைக்கப்படும் அந்தப் பாலம் திறக்கப்பட்டது 1889-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி. மதுரை மேம்பாலம்…

500 சிக்சர் அடித்த முதல் வீரர்: ரோகித் சர்மா சாதனை!

 - ரோகித் சர்மா சாதனை இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற…

சென்னையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் கலந்துரையாடல்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளைச் சந்தித்தார் மத்திய  தகவல் ஒலிபரப்பு துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர். சென்னைக்கு வந்த அவர், வேல்ஸ் பல்கலைக்கழக…

சமத்துவ மயானங்கள் அமையுமா?

- ரவிக்குமார். எம்.பி. சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 23 அன்று (WA Nos.909 & 910 of 2014) வழங்கிய தீர்ப்பில் ‘தமிழ்நாடு அரசு பொது மயானங்களை உருவாக்க முன்வர வேண்டும்’ எனக் கூறியுள்ளது நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான…

டிஜிட்டல் கரன்சியை எப்படி வாங்கலாம்?

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள டிஜிட்டல் கரன்சி. உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரூபாய் வேலட்டுக்கு மாற்றுவதன் மூலம் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும். டிஜிட்டல் ரூபாயை செயல்படுத்தக் கூடிய வங்கிகளின் மொபைல் செயலிகள்…

தொலைதூரக் கல்வி: இப்படி ஒரு அறிவிப்பு ஏன்?

கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று படித்து பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கல்வியாளர் உமா, தன் மறுப்பைத் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில்…