Browsing Category
நாட்டு நடப்பு
மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை!
-பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நாட்டில் அனைத்துத் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த…
டாக்டர்களின் கையெழுத்தைப் புரிந்துகொள்ள ஒரு செயலி!
இந்த உலகத்தில் நாம் புரிந்துகொள்வதற்கு மிகக் கடினமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று, டாக்டர்கள் எழுதித் தரும் மருந்து சீட்டுகள்.
அவர் என்ன எழுதியுள்ளார் என்பது நமக்கு தெரியாவிட்டாலும் கூட பரவாயில்லை, மருந்து கடைக்காரர்களுக்கே பல நேரங்களில்…
ஜன.9-ல் தொடங்குகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!
- சபாநாயகர் அப்பாவு
ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர்…
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்!
- தமிழக அரசு
தற்போது புதிய கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிடுவதற்கும், மாதிரி சோதனைக்…
தேசிய குத்துச் சண்டையில் தங்கம் வென்ற லவ்லினா!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 6-வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் அசாமை சேர்ந்த லவ்லினா, 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார்.…
ஜன.6-ல் தொடங்குகிறது சென்னை புத்தகக்காட்சி!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய அவர், “சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது…
புதிய கொரோனா தாக்கினாலும் 2 நாட்களில் குணமாகி விடும்!
- மத்திய அரசின் ஆய்வு மையம் தகவல்
மத்திய அறிவியல் தொழில் துறையின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர். என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஐதராபாத்தில் உள்ள உயிர்மம், மூலக்கூறு ஆய்வு மையமும் ஒன்றாகும்.
இந்த ஆய்வு…
சமூகச் சிந்தனை கொண்ட கல்வி!
டாக்டர் க.பழனித்துரை
இன்று நாம் சந்திக்கும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த மனிதர்களுடன் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி…
செட்டிநாடு வீடுகளின் அற்புதங்களும் சரிவுகளும்!
அற்புதமாயிருக்கிறது அந்த வீடுகளுக்குள் நுழையும்போது. நுழைந்ததும் கோயில் மாதிரியான அலங்கார வளைவுகள்; பிரமிப்பை ஏற்படுத்தும் நுணுக்கங்கள் நிரம்பின கதவுகள்; பளிங்கிலான மேற்கூரைகள்; தரையில் இத்தாலிய 'மார்பிள்'; விரிந்த முற்றம்; தாழ்வாரம் என்று…
கோட்சே வாரிசுகளுக்கு நேரு வாரிசுகளின் பேச்சு கசக்கும்!
- முதல்வர் ஸ்டாலின்
தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், துணைத் தலைவருமான கோபண்ணா எழுதிய 'மாமனிதர் நேரு' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக முதல்வர்…