Browsing Category

நாட்டு நடப்பு

சாதிப் பாகுபாட்டால் ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சொலான்கி என்ற மாணவர் பி.டெக் இயந்திரவியல் படிப்புக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொவாய் நகரத்தில் அமைந்துள்ள மும்பை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். முதலாமாண்டு படித்து வரும்…

6 நாடுகளின் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமில்லை!

 - ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், சீனா உட்பட சில நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரித்தது. உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியது. இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனா…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அங்கீகரித்த இந்திய வீரர்!

ஜனவரி மாத சிறந்த வீரராக தேர்வு செய்தது ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றுள்ளார்.   ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரைத் தேர்வு செய்து சர்வதேச…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது பாதுகாப்பானது!

- உச்சநீதிமன்றம் கருத்து தமிழ்நாட்டில் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஆதார் இணைப்பு சமூக நலத் திட்டப் பயன்களைப் பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்பதால் மின்கட்டண மானியம் பெற…

வ.உ.சி.யைக் கண்ட தியாகி ந.பாலசுந்தரம்!

திருவில்லிபுத்தூர் அருகே குன்னூரைச் சார்ந்த மதிப்புக்குரிய தியாகி ந‌.பாலசுந்தரம் பற்றி ஆய்வாளர் ரெங்கையா முருகன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அந்தப் பதிவிலிருந்து... என் சிறுவயதில் பார்த்த வேளையில் எப்போதும் காந்தி குல்லா போட்டு…

தமிழ் சினிமா காட்டிய காதல் களங்கள்!

அருகருகே ஒரு ஆணும் பெண்ணும் இருக்க நேரும்போது தானாக காதல் முளைப்பதாகச் சொல்கின்றன தமிழ் திரைப்படங்கள். நிஜ வாழ்வில் ஆணும் பெண்ணும் அணுக்கமாகப் பழக நேர்வது காதலாக கருதப்படுவதற்கும் இதுதான் காரணமோ?

ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிக்க வடமாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாளில் ஒரே விதமாக கொள்ளை நடந்திருப்பது காவல்துறையினரை அதிர வைத்துள்ளது. திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர்…

மார்ச்-5 ல் முதுநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு!

-ஒன்றிய அரசு அறிவிப்பு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு  நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023-2024ம் ஆண்டு நடைபெற உள்ள முதுநிலை…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவை சூழ்ந்த வெள்ளம்!

துருக்கி எல்லையிலுள்ள ஒரேண்டஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நதியின் அணை உடைந்ததால், சிரியாவின் அல்-துலுல் என்ற கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் இட்லிப் மாகாணத்திலுள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே…

கேப்டனாக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல்…